MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

இந்தியா

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

Admin
Last updated: ஜூன் 28, 2026 2:34 மணி
Admin
Share
SHARE

விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுகையில், "விஞ்ஞான அடிப்படையிலும், மூடநம்பிக்கைகளை தவிர்த்தும் செயல்பட வேண்டும். நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பல குடும்பத்தினர் தங்க நகை புதிதாக வாங்குவதை தவிர்த்து, தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை உருக்கி புதிய நகை செய்து கொள்வதாக தெரிவித்தனர். இதனால் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது. மக்கள் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்."

மேலும், "ஜூன் மாதம் சி-295 ரக விமானம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நமது நாட்டிலேயே சி-295 ரக விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளது. 40 எண்ணிக்கையில் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 போர்கப்பல்கள் கடற்படையில் இணைந்துள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹர்கிலா எனப்படும் அரிய பறவை இயற்கையை தூய்மையாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு காலத்தில் மூடநம்பிக்கையால் புறக்கணிக்கப்பட்ட இந்த பறவையை, விஞ்ஞானி பூர்ணிமாதேவி பர்மன் தனது விழிப்புணர்வு மூலம் மக்களின் மனதில் பாதுகாக்க வேண்டிய உயிரினமாக மாற்றினார். இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் ஹர்கிலா படையாக இணைந்து இந்த அரிய பறவையை பாதுகாத்து வருகிறார்கள். சரியான தகவல் சமூக மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பல சகாப்தங்களாக மரங்களின் வேர்களை வழிநடத்தி உருவாக்கப்படும் இந்தப் பாலங்கள், காலப்போக்கில் மேலும் வலிமை பெறுகின்றன. இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கை முறைக்கும், பொறுமைக்கும், படைப்பாற்றலுக்கும் இவை சிறந்த எடுத்துக்காட்டு. இந்த தனித்துவமான வேர்ப்பாலங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்க இந்தியா விண்ணப்பித்துள்ளது" என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சி-295 விமானம்தங்கம்பிரதமர் மோடிமன் கி பாத்விநாயகர் சதுர்த்தி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: இளம் பெண் உயிரிழப்பு
Next Article இந்திய அணியில் சர்பராஸ் கான்: வெங்சர்க்காரின் அறிவுரை என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர்

3 முக்கிய ஊழல்களை அம்பலப்படுத்துவேன்: கேஜ்ரிவாலுக்கு சுகேஷ் சந்திரசேகர் மிரட்டல்

பணமோசடி வழக்கில் திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவாலுக்கு…

ஆகஸ்ட் 21, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 21, 2026

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில்…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

CJP நிறுவனர் அபிஜித் தீப்கே செய்தியாளர்களிடம் பேசுகிறார்
இந்தியா

போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே

நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஏன் பாதுகாக்கிறீர்கள் என மத்திய அரசுக்கு CJP நிறுவனர் அபிஜித் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு முறைகேடு: இந்தியாவில் டெலிகிராம் தற்காலிக தடை

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைத் தடுக்க, மத்திய அரசு இந்தியாவில் டெலிகிராம் செயலியை ஜூன் 22 வரை தற்காலிகமாக முடக்கியுள்ளது. தேர்வு நேர்மையை உறுதி…

1 Min Read
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயருமா? ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயரக்கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
அசாம் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி
இந்தியா

அசாம் கனமழை: வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆனது

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?