MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை: குடும்பத்தினர் பேச்சால் பரபரப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை: குடும்பத்தினர் பேச்சால் பரபரப்பு!
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை: குடும்பத்தினர் பேச்சால் பரபரப்பு!

Admin
Last updated: May 14, 2026 1:12 pm
Admin
Share
SHARE

வேலூர் மாவட்டம் காட்பாடியில், பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஒருவர், குடும்பத்தினர் சேர்த்ததாக கூறப்படும் கல்லூரி பிடிக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.என்.பாளையம் போயர் காலனியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகள் சந்தியா (17 வயது). இவர் சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 430 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இவருக்கு மேல் படிப்புக்காக, பெற்றோர்கள் விரும்பிய கல்லூரியில் சேர்க்காமல், வேறு ஒரு கல்லூரியில் சேர்க்க இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தியா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்து உடனடியாக பொன்னை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:SuicideTamil Nadu Newsபிளஸ் 2மாணவி தற்கொலைவேலூர் செய்திகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?
Next Article ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 4-வது நாளாக நீடிக்கிறது. காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடைபெறும் இந்தப் போராட்டத்தால் மதுப்பிரியர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் மூதாட்டியிடம் 15 சவரன் நகை பறிப்பு: மர்ம நபர் தேடல்

சென்னையில் முகத்தில் மயக்க மருந்து பொடியை தூவி, 15 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம்…

1 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

குடும்ப தகராறில் பெண் படுகொலை: கணவர் போலீசில் சரண்

திருவையாறு அருகே குடும்ப தகராறில் இரும்புக்கம்பியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?