MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை: குடும்பத்தினர் பேச்சால் பரபரப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை: குடும்பத்தினர் பேச்சால் பரபரப்பு!
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை: குடும்பத்தினர் பேச்சால் பரபரப்பு!

Admin
Last updated: May 14, 2026 1:12 pm
Admin
Share
SHARE

வேலூர் மாவட்டம் காட்பாடியில், பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஒருவர், குடும்பத்தினர் சேர்த்ததாக கூறப்படும் கல்லூரி பிடிக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.என்.பாளையம் போயர் காலனியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகள் சந்தியா (17 வயது). இவர் சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 430 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இவருக்கு மேல் படிப்புக்காக, பெற்றோர்கள் விரும்பிய கல்லூரியில் சேர்க்காமல், வேறு ஒரு கல்லூரியில் சேர்க்க இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தியா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்து உடனடியாக பொன்னை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:SuicideTamil Nadu Newsபிளஸ் 2மாணவி தற்கொலைவேலூர் செய்திகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?
Next Article ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள முதல்வராகிறார் வி.டி.சதீசன்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!

கேரளாவில் அடுத்த முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்க உள்ளார். காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக…

May 14, 2026

கேரள முதல்​வர் யார்? வேணுகோ​பா​லுக்கு எதிர்ப்பு – போஸ்​டர்​கள் மூலம் எச்சரிக்கை!

கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் யார் என்பதில் இழுபறி…

May 14, 2026

டெல்லியில் அதிர்ச்சி: பேருந்தில் பெண்ணுக்கு கொடூர பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் பேருந்தில் வைத்து மூன்று குழந்தைகளின் தாயான…

May 14, 2026

மருமகளின் ரீல்ஸ் வீடியோவால் மாமனார், மாமியார் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

அரியானாவில், மருமகளின் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்பட்ட பிரச்சனை…

May 14, 2026

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தம்!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு அ.தி.மு.க. கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கி உள்ளது மீண்டும் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும்,…

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 7 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.27 ஆயிரம் சிக்கியது!

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் நேற்று போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில்…

1 Min Read
தமிழ்நாடு

கொளுத்தும் வெயில்: கோவையில் வேகமாக சரியும் அணைகளின் நீர்மட்டம்- விவசாயிகள் கவலை

கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும்…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று வெயில் சதம் அடித்த மாவட்டம் எது தெரியுமா?

கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெப்பம் சுட்டெரிக்கிறது. சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பெரும்பாலான…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?