MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் – ராகுல் காந்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் – ராகுல் காந்தி

இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் – ராகுல் காந்தி

Admin
Last updated: மே 25, 2026 6:26 காலை
Admin
Share
SHARE

நாடு முழுவதும் கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐதராபாத்தில் நடந்த போராட்டத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்ட வீடியோவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், 'லட்சக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கியிருக்கும்போதும், 22 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும்போதும் பிரதமர் மவுனம் காக்கிறார். அரசு பதிலளிப்பதில் கவனம் செலுத்தாமல், தப்பிப்பதில் மும்முரமாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.

மேலும் அவர், 'கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க ஒரு குறைபாடற்ற அமைப்பு நிறுவப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்' என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamPaper LeakRahul Gandhiதர்மேந்திர பிரதான்நீட் தேர்வுராகுல் காந்திவினாத்தாள் கசிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: கொல்கத்தாவுக்கு ஆறுதல் வெற்றி கூட இல்லை; டெல்லி அபார வெற்றி
Next Article காசநோயை ஒழிக்க சித்த மருத்துவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் வளைகாப்பு விருந்தில் 40 பேருக்கு உடல்நலக்குறைவு

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாஹர் மாவட்டத்தில் உள்ள சல்ஹவான் கிராமத்தில் நேற்று நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்டோர், விருந்தில் பரிமாறப்பட்ட…

1 Min Read
இந்தியா

திருப்பதி உண்டியலில் ரூ.3.45 கோடி குவிந்தது! பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 Min Read
இந்தியா

குஜராத்தில் ரூ.1,150 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கப்பலில் கடத்தல் முயற்சி அம்பலம்

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்திற்கு அருகே அரபிக்கடலில் கப்பலில் கடத்த முயன்ற 115 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1,150 கோடி ரூபாய்…

1 Min Read
தமிழ்நாடு

நீட் மறுதேர்வு கடினம்: மாணவர் தற்கொலை – வீடியோ வெளியிட்டு உருக்கம்

நீட் மறுதேர்வு கடினமாக இருந்ததாக கூறி, வீடியோ வெளியிட்டு மாணவர் சுஷில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?