MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்

இந்தியா

நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்

Admin
Last updated: மே 24, 2026 5:25 மணி
Admin
Share
SHARE

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் கலபுராகியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், தேர்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. இதனால், கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்து அறிவித்தது. மேலும், நீட் தேர்வுக்கான மறுதேர்வு அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (18) என்ற மாணவி, கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருந்தார். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதாக பெற்றோரிடம் கூறிவந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளானார். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KarnatakaNEET ExamStudent Suicideகர்நாடகாநீட் தேர்வுமாணவி தற்கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருமணமாகி 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: மாமியார் மீது உறவினர் குற்றச்சாட்டு
Next Article மேகேதாட்டு அணை: முதல்வர் விஜய் பேசுவாரா? – கே.என்.நேரு கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தமிழக அரசை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்!

தமிழகத்தில் 'குறுவை சிறப்புத் தொகுப்பு' திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், இதற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கர்நாடக அரசு தண்ணீர்…

1 Min Read
இந்தியா

தங்கம் வாங்கித்தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: ‘கோல்டுமேன்’ சுரேஷ்குமார் கைது

தங்கம் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த 'கோல்டுமேன்' சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் இந்த…

1 Min Read
இந்தியா

ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு…

1 Min Read
இந்தியா

திருமண நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது விபத்து; தம்பதி உள்பட 4 பேர் சாவு!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சிகினி பாளையா அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், திருமண நாளை கொண்டாடிவிட்டு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?