MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வேறு திருமணம் செய்யப் போவதாக கூறிய மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: நாகர்கோவிலில் அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வேறு திருமணம் செய்யப் போவதாக கூறிய மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: நாகர்கோவிலில் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - வேறு திருமணம் செய்யப் போவதாக கூறிய மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: நாகர்கோவிலில் அதிர்ச்சி

க்ரைம்

வேறு திருமணம் செய்யப் போவதாக கூறிய மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: நாகர்கோவிலில் அதிர்ச்சி

Admin
Last updated: மே 25, 2026 8:31 மணி
Admin
Share
SHARE

வேறு திருமணம் செய்யப் போவதாக மனைவியின் கூறியதால், கணவன் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் வடசேரி காட்டு நாயக்கன் பகுதியைச் சேர்ந்த செந்தில் (36), நாகர்கோவில் மாநகராட்சியில் ஒப்பந்த ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சுமிதா (34) என்பவருக்கும் திருமணமாகி, சஜின் (14) என்ற மகனும் உள்ளனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் வசித்து வந்தனர்.

செந்திலுக்கும், சுமிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால், சுமிதா அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். செந்தில் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 'உன்னுடன் வாழ பிடிக்கவில்லை, நான் மறு திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று கூறி சுமிதா தகராறு செய்துவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை சமாதானம் செய்து செந்தில் நேற்று வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததும், மகனை வெளியே விளையாட அனுப்பிவிட்டு, செந்தில் தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகன், தனது தந்தை மற்றும் தாயார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Crimeகணவன்கொலைதற்கொலைநாகர்கோவில்மனைவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடி மாணவி கொலை: இரட்டை தூக்கு தண்டனைக்கு முதல்வர் விஜய் வரவேற்பு
Next Article ஆனந்தம் பட வெளியீட்டுக்கு 25 ஆண்டுகள் நிறைவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குறித்த செய்தி

குஜராத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும்…

ஆகஸ்ட் 21, 2026

ராகுல் காந்தி நாடகம்: ஜே.பி.நட்டா விமர்சனம்

ஊடக வெளிச்சத்துக்காக ராகுல் காந்தி நாடகம் நடத்துவதாக…

ஆகஸ்ட் 21, 2026

பிச்சை எடுத்தால் எவ்வளவு கிடைக்கும்? யூடியூபர் சோதனை!

ஹரித்வாரில் திருவிழா நாளில், யூடியூபர் புரோஷத்தம் தனது…

ஆகஸ்ட் 21, 2026

எல்லைப் பாதுகாப்பில் அலட்சியம்: மம்தா பானர்ஜி மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க 1,129 ஏக்கர்…

ஆகஸ்ட் 21, 2026

பெல்லட் குண்டு தாக்குதல்: FIR கோரி ராகுல் காந்தி தர்ணா

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

சினிமா

கும்கும் பாக்யா நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை: இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

பிரபல தொலைக்காட்சித் தொடரான 'கும்கும் பாக்யா' நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

1 Min Read
க்ரைம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் கொடூர கொலை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுவன் குபேந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 Min Read
தற்கொலை செய்து கொண்ட பெண் என்ஜினீயர் தொடர்பான செய்தி
இந்தியா

பணிச்சுமை தாங்காமல் பெண் என்ஜினீயர் தற்கொலை

கடுமையான பணிச்சுமை காரணமாக வேலையை ராஜினாமா செய்த பெண் என்ஜினீயர், நள்ளிரவில் அம்மன் சிலையுடன் நிர்வாணமாக ஓடி, பின்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் பெரும்…

2 Min Read
க்ரைம்

தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?