MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதலுதவி தவறாக சித்தரிக்கப்பட்டது – அமைச்சர் விஸ்வநாதன் வேதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலுதவி தவறாக சித்தரிக்கப்பட்டது – அமைச்சர் விஸ்வநாதன் வேதனை

தமிழ்நாடு

முதலுதவி தவறாக சித்தரிக்கப்பட்டது – அமைச்சர் விஸ்வநாதன் வேதனை

Admin
Last updated: ஜூன் 25, 2026 2:39 மணி
Admin
Share
SHARE

மதுரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியின் போது, வெயிலால் மயக்கமடைந்த மாணவிகளுக்கு தான் செய்த முதலுதவி, ஊடகங்களில் தவறான நோக்கில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் கடும் வெயிலின் காரணமாக மயக்கமடைந்தனர். அவர்களுக்கு நான் செய்த முதலுதவி ஊடகங்களில் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்பிரச்சினையில் எனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நிலைமை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த 21-ந்தேதி மதுரை மாவட்டம் மேலூரில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். போட்டி முடிந்து, மேடையில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு அமைச்சர் முதலுதவி செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதில், ஒரு சிறுமியின் கால்களை அமுக்கி விட்டதாகவும், மற்றொரு சிறுமிக்கு கால் விரல்களுக்கு சுளுக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பொது இடத்தில் சிறுமிகளின் கால்களை எப்படி தொடலாம் என அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சர்ச்சைக்கு அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். தனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் விஸ்வநாதன்தவறான சித்தரிப்புமதுரைமாரத்தான் போட்டிமுதலுதவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்
Next Article வி.பி.சிங்கின் அர்ப்பணிப்பு: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?

நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், எடப்பாடி தலைமை மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக…

1 Min Read
தமிழ்நாடு

பிரதமர் மோடி அரசின் 12 ஆண்டு கால சாதனைகள்: எல்.முருகன்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 12 ஆண்டுகளில் 15.7 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர்…

1 Min Read
தியாகராயநகரில் தற்கொலை செய்து கொண்ட தாத்தா மற்றும் பேத்தி
தமிழ்நாடு

தியாகராயநகரில் தாத்தா-பேத்தி தற்கொலை: அதிர்ச்சியில் உறவினர்

சென்னை தியாகராயநகரில் தாத்தா ஆனந்தன் மற்றும் பேத்தி சுகாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

2 Min Read
கோவையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை
தமிழ்நாடு

கோவையில் அதிரடி சோதனை: 28 பேர் கைது, போதைப்பொருள் பறிமுதல்

கோவை மாநகரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 டன் புகையிலை, 10 கிலோ கஞ்சா, 50 கஞ்சா சாக்லேட், 300 போதை மாத்திரைகள் பறிமுதல். 28…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?