MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு

மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்

Admin
Last updated: மே 27, 2026 8:42 மணி
Admin
Share
SHARE

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பெய்த மழையின்போது, மரத்தின் கீழ் ஒதுங்கியிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவர்கள் ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி என்றும், காயமடைந்தவர் வாசியம்மாள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 26.05.2026 அன்று சூலப்புரத்தில் ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் 3 பெண்கள் உயிரிழந்ததும், ஒருவர் காயமடைந்ததும் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முதல்-அமைச்சர் அண்ணனின் உத்தரவின் பேரில், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவரை இன்று அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், காயமடைந்தவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அமைச்சர், அவருக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் நிர்மல் குமார்உசிலம்பட்டிதமிழ்நாடு செய்திகள்மதுரைமின்னல் தாக்குதல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு – காங்கிரஸ் மூத்த தலைவர் தகவல்
Next Article வைபவ் சூர்யவன்ஷி: 3 வரலாற்று சாதனைகளை தகர்த்த 15 வயது வீரர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

சென்னை மெட்ரோ ரயில் நிலைய அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் தொந்தரவு? இனி ரூ.2,500 அபராதம்!

சென்னை மெட்ரோ ரயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்தால் இனி ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது இன்று முதல்…

1 Min Read
தமிழ்நாடு

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானது: இசக்கி சுப்பையா ராஜினாமா

அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் காலியாக உள்ள…

1 Min Read
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது காவல் துறை தலைமை அலுவலகம்
தமிழ்நாடு

திருநெல்வேலி: தடுப்பு காவல் சட்டத்தில் 72 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 72 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில்…

1 Min Read
நடிகர் பாவா லட்சுமணன் லெஜண்ட் சரவணன் வழங்கிய உதவியைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவிக்கிறார்
தமிழ்நாடு

லெஜண்ட் சரவணனின் உதவியை மறக்கமாட்டேன்: பாவா லட்சுமணன் நெகிழ்ச்சி

நடிகர் பாவா லட்சுமணனின் உடல்நலக்குறைவு மற்றும் பொருளாதார கஷ்டங்களை அறிந்த லெஜண்ட் சரவணன், ரூ.2 லட்சம் நிதியுதவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கியுள்ளார். இந்த உதவியால்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?