MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:12 மணி
Admin
Share
SHARE

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பேசும்போது அவரை கேலி செய்தவர்கள், தற்போது முதலமைச்சர் விஜய்யையும் அதேபோல் விமர்சிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘முன்பெல்லாம் தலைமைச் செயலகத்திற்கு புரோக்கர்கள் மட்டுமே வருவார்கள், வசூலுக்காகவே வந்தனர். ஆனால் இப்போது சாமானிய மக்கள் மட்டுமே வருகிறார்கள். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர் பேசியதை அன்று கிண்டல் செய்தார்கள். அதே டெக்னிக்கை தான் இப்போதும் பின்பற்றுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற வார்த்தை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சி நிதி குறித்து முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் திமுகவினருக்கு ஏன் பயம் வந்தது? என்று அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் நிதியமைச்சர் தொடர்புடைய ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோ கட்சி நிதி இல்லையா என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கட்சி நிதி பற்றி பேசியதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல திமுகவினர் பேரவையை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

மின்சாரத்துறை குறித்த வெள்ளை அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. திமுகவின் அழுத்தத்தினாலேயே ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், வேறு ஏதேனும் உத்தரவாதங்கள் திமுகவால் அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.

சட்டசபையில் திமுகவினர் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதை வரலாறு அறியும். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டபோது, அப்போது சந்தித்தால் நல்லா இருக்காது என அவர்கள் தெரிவித்துவிட்டனர் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் நிர்மல் குமார்அரசியல்சட்டசபைதிமுகமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க அமைச்சரவை: ஆ.ராசா கடும் விமர்சனம்
Next Article திமுகவின் அழிவு தமிழகத்திற்கு நல்லது – சவுக்கு சங்கர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

ஏற்காட்டில் விடுமுறையைக் கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்யும் காட்சி
தமிழ்நாடு

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

விடுமுறை தினங்களை முன்னிட்டு, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

1 Min Read
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் பெ.சண்முகம்
தமிழ்நாடு

பெண்களை மதிப்பது பா.ஜ.க. அகராதியில் இல்லை – பெ.சண்முகம்

பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். பெண்களை மதிப்பது…

1 Min Read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள் போதுமா? – ஸ்டாலின் கேள்வி

திட்டங்களுக்கு 'வெற்றி' லேபிள் ஒட்டினால் மட்டும் போதுமா? - தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பயனளிக்கவில்லை என மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

2 Min Read
தமிழ்நாடு

திருப்பூரில் அதிர்ச்சி: யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு

திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உரிய மருத்துவ ஆலோசனையின்றி இதுபோன்ற…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?