MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணைக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணைக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மேகதாது அணைக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு

தமிழ்நாடு

மேகதாது அணைக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு

Sri Prem Kumar R
Last updated: மே 29, 2026 8:31 காலை
Sri Prem Kumar R
Share
SHARE

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து, தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால், காவிரி நீரை நம்பி வாழும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் முதல்வர் விஜய், காவிரி நதிநீர் வல்லுனர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மூத்த வழக்கறிஞர் ஜி.உமாபதி மற்றும் காவிரி தொழில்நுட்ப குழுமத்தின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்தனர். டெல்லிக்குச் சென்ற முதல்வர், மேகதாது விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர் ஜி.உமாபதியுடன் ஆலோசனை நடத்தி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர இறுதி ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், மேகதாது அணை திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் என்றும், இதனால் வனவிலங்குகள், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் விதிகளை மீறும் இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery Water Disputeகர்நாடகாதமிழக அரசுதேசிய பசுமை தீர்ப்பாயம்மேகதாது அணைவிவசாயிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம்: 60 நாட்கள் நீட்டிப்பு ஒப்பந்தம்?
Next Article சேலம் வழியாக செல்லும் ரயில்களில் மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்ற கட்டிடம்

மக்களவை தொகுதி மறுவரையறை: மத்திய அரசு மீண்டும் முயற்சி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்தும், அவை ஒத்திவைக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை…

ஆகஸ்ட் 23, 2026

மும்பையில் விநாயகர் சிலை விபத்து: இருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் வரவேற்பு விழாவின்போது ராட்சத விநாயகர்…

ஆகஸ்ட் 23, 2026

இளம் வாக்காளர்களை கவரும் பாஜக: புதிய வியூகம்

இளம் வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில் பாஜக புதிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுல் காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

1984 சீக்கிய கலவர வழக்கில் தண்டனை பெற்ற…

ஆகஸ்ட் 23, 2026

ஐடி ஊழியர் கொலை: மனைவியும் உறவினர்களும் கைது

டெல்லியில் ஐடி ஊழியர் வினய் குப்தா கொலை…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தமிழக முதல்வர் விஜய் தொழிற்சாலை ஆய்வு
தமிழ்நாடு

சிப்காட்டில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு: புதிய காரை ஓட்டி அசத்தல்!

காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தொழிற்சாலை மற்றும் ரெனால்ட் கார் உற்பத்தி ஆலையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதிய ரெனால்ட் டஸ்டர்…

3 Min Read
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை: நிர்மல்குமார்

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சும்மா விட மாட்டோம் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மீது குற்றச்சாட்டு.

2 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத்…

1 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சையில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கைது. கைது நடவடிக்கையை காமெடியாக பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?