MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்திய இளைஞர்களை கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஆக்ராவில் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்திய இளைஞர்களை கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஆக்ராவில் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - இந்திய இளைஞர்களை கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஆக்ராவில் கைது!

இந்தியா

இந்திய இளைஞர்களை கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஆக்ராவில் கைது!

Admin
Last updated: மே 17, 2026 9:58 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: அதிக சம்பள வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி, இந்திய இளைஞர்களை சைபர் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்த கம்போடியா மற்றும் தாய்லாந்துக்குக் கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஒருவர் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல இளைஞர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு, சைபர் மோசடி மையங்களில் சிக்கியதாக அளித்த புகாரைத் தொடர்ந்தே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'முன்னாள் வணிகக் கப்பல் அதிகாரியான நாகேஷ் குமார், சர்வதேச ஆள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவன் ஆவார். வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இவரது கும்பல் இந்திய இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளது' என்றனர்.

மேலும், 'இந்த இளைஞர்களைத் தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு அனுப்பியுள்ளது. அங்கு சென்றதும் இந்த இளைஞர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு, சைபர் மோசடி மற்றும் ஆன்லைன் குற்றங்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்' என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் ஆக்ரா சைபர் குற்றப் பிரிவு தீவிர விசாரணை நடத்தியது. பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், இறுதியில் இமாச்சல பிரதேசத்தின் பாலம்பூர் பகுதியில் நாகேஷ் குமாரைக் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cyber CrimeHuman TraffickingJob Scamசைபர் கிரைம்மனித கடத்தல்வேலை மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பகத் பாசில் – ஸ்ஷிவாதா இணையும் புதிய த்ரில்லர் அறிவிப்பு!
Next Article சூரியக் கட்சி சீனியர்: தொகுதியில் தோல்வி ஏன்? ‘ஹேப்பி’ மகனின் புலம்பல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால்…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

இந்திய வளர்ச்சியைத் தடுக்க சக்திகள் செயல்படுகின்றன: ஆர்.எஸ்.எஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினத்தில் சோகம்: கொடிக்கம்பம் மின்கம்பியில் பட, ஆசிரியர் உயிரிழப்பு, 3 மாணவர்கள் காயம்

ஒடிசாவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, கொடிக்கம்பம்…

ஆகஸ்ட் 15, 2026

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது சரி: உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பாகிஸ்தான்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இந்தியா

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 Min Read
பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு தண்டனை வழங்கும் நீதிமன்றம்
இந்தியா

குழந்தை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

உத்தர பிரதேசத்தில் 18 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 21 நாட்களில் ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1 Min Read
இந்தியா

மருமகளின் ரீல்ஸ் வீடியோவால் மாமனார், மாமியார் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

அரியானாவில், மருமகளின் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாமனார், மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

காந்தாரா நடிகை ருக்மணி வசந்த்: ஏஐ ஆபாச புகாரில் 3 பேர் கைது

நடிகை ருக்மணி வசந்த் மீது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் பரப்பிய 3 பேர் பெங்களூருவில் கைது. ஐடி சட்டம், இந்திய தண்டனைச் சட்டம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?