MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ரயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

தமிழ்நாடு

ரயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

Admin
Last updated: மே 24, 2026 9:04 காலை
Admin
Share
SHARE

சேலம் ரயில்வே கோட்டம், ஓடும் ரயில்கள் மீது கல் எறிவது பயணிகளின் பாதுகாப்புக்கும், ரயில்வே சொத்துக்களுக்கும், ரயில் இயக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஓடும் ரயில்கள் மீது கல் எறிவது மிகவும் அபாயகரமானது. இது பயணிகளின் பாதுகாப்பு, ரயில்வே சொத்துக்கள், ரயில் இயக்கங்களுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இத்தகைய குற்றங்கள் மீது ரயில்வே சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் ரயில்கள் மீது கல் எறிந்ததாக மொத்தம் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வழக்குகள் சிறுவர்கள் சம்பந்தப்பட்டவை. ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் விளையாடும் சிறுவர்கள், இதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கல் எறிதலின் அபாயங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கும்படி யாரும் நடமாடினால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை அல்லது போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Indian RailwaysLawSafetyசட்டம்தமிழ்நாடுபாதுகாப்புரயில்வே
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல்: 4வது வரிசையில் சதம் அடித்த முதல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!
Next Article மெரினாவில் ராட்சத அலையில் சிக்கிய மாணவனை மீட்க தாயின் கண்ணீர் வேண்டுகோள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் – கரப்பான் பூச்சி கட்சி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என…

ஜூலை 24, 2026

வினாத்தாள் கசிவு: மத்திய அரசு – சிஜேபி பேச்சுவார்த்தை

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா…

ஜூலை 24, 2026

தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்படும்…

ஜூலை 24, 2026

பதவி விலகும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்…

ஜூலை 24, 2026

கேரளாவில் உணவு தேடி ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

கேரளாவில் 'சக்ககொம்பன்' என்ற காட்டு யானை உணவு…

ஜூலை 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுக எம்பி மகன் உட்பட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு

திமுக எம்.பி. கலாநிதி வீராச்சாமியின் மகன் சித்தார்த் உட்பட 4 பேர் மீது சென்னை அண்ணா நகர் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிலப் பத்திரத்தை அடமானம்…

1 Min Read
அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அறிவிக்கிறார்
தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு: அமைச்சர் அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை உயர்வு என்றும் அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். கூடுதல் விலை வசூலித்தால் பணிநீக்கம்…

2 Min Read
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள்
தமிழ்நாடு

7 மணி நேர மின்வெட்டு: சாலையில் படுத்து பொதுமக்கள் போராட்டம்

திருவொற்றியூர் பகுதியில் 7 மணி நேர மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வள்ளலார் நெடுஞ்சாலை மற்றும் எண்ணூர் விரைவு சாலையில் படுத்து சாலை மறியல் செய்து கடும் எதிர்ப்பு…

2 Min Read
தமிழ்நாடு

விஜயதாரணி பேச்சு: த.வெ.க.வில் இணைந்த பின் விஜயதாரணி பேட்டி

தமிழக வெற்றிக் கழகம் சாமானிய மக்களின் கட்சியாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவையே வழிநடத்தும் இடத்தில் த.வெ.க. இருக்கும் என்றும் விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?