MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரயிலில் இனி ஆண்கள் பெண்கள் பெட்டியில் ஏறினால் ₹2,500 அபராதம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரயிலில் இனி ஆண்கள் பெண்கள் பெட்டியில் ஏறினால் ₹2,500 அபராதம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ரயிலில் இனி ஆண்கள் பெண்கள் பெட்டியில் ஏறினால் ₹2,500 அபராதம்!

இந்தியா

ரயிலில் இனி ஆண்கள் பெண்கள் பெட்டியில் ஏறினால் ₹2,500 அபராதம்!

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:37 காலை
Admin
Share
SHARE

இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஒழுங்கை மேம்படுத்தவும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. வரும் 1ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, இனி பெண்கள் பெட்டிகளில் ஆண்கள் ஏறினால் ₹2,500 அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ரயில் நிலையங்களில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனை செய்தால் ₹2,000 அபராதம் விதிக்கப்படும். இந்த தொகையை செலுத்த மறுத்தால், நீதிமன்றம் மூலம் ₹5,000 வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி பயணிப்பவர்களுக்கு ₹2,000 அபராதம் விதிக்கப்படும். ரயிலில் புகைபிடித்தால் ₹2,000 அபராதம் விதிக்கப்படும்.

ரயில்களிலும் ரயில்வே வளாகங்களிலும் அனுமதியின்றி நடைபாதை வியாபாரம் மற்றும் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் ₹2,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். இதுதவிர, தொந்தரவு செய்தல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல், ரயில்வே வசதிகளுக்கு இடையூறு செய்தல் அல்லது சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்படும்.

போதையில் ரயிலில் பயணித்து இடையூறு செய்பவர்கள் ரயில்கள் மற்றும் நிலையங்களில் இருந்து அகற்றப்படுவார்கள். மேலும், தடைசெய்யப்பட்ட அல்லது அபாயகரமான பொருட்களை ரயில்களில் எடுத்துச் சென்றால், குறைந்தபட்சம் ₹10,000 அபராதம் விதிக்கப்படலாம். ஒதுக்கப்பட்ட பெட்டிகள், இருக்கைகள் அல்லது படுக்கைகளை ஆண்கள் ஆக்கிரமிக்கும்போது அவர்களுக்கு ₹2,500 அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது ரயில்வே ஊழியர்கள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FineIndian RailwaysNew Rulesஅபராதம்பயணிகளின் பாதுகாப்புபுதிய விதிகள்ரயில்வே
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜெய்ஸ்வால் சதம்: ரோஹித் சர்மாவுக்கு ஆபத்தா? கில் கருத்து
Next Article திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள்

ஜார்க்கண்டில் 3 முக்கிய மாவோயிஸ்டுகள் கைது

ஜார்க்கண்ட் மாநிலம் செராய்​கேலா-கர்​ச​வான் மாவட்டத்தில் 3 முக்கிய மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் கைது…

ஆகஸ்ட் 6, 2026

நாடாளுமன்றக் குழுவிடம் மெட்டா நிறுவனர் மன்னிப்பு கோரினாரா?

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, மெட்டா…

ஆகஸ்ட் 5, 2026

சண்டிபுரா வைரஸ்: குஜராத்தை அச்சுறுத்தும் நோயின் முழு விவரம்

குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1965ல்…

ஆகஸ்ட் 5, 2026

தண்டவாளத்தில் உடல் பாகங்கள்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கரம்

ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்…

ஆகஸ்ட் 5, 2026

பிரதமர் வீடியோ நீக்கம்: அரசு – மெட்டா பேச்சுவார்த்தை விவரம்

பிரதமரின் வீடியோ நீக்கம் தொடர்பாக மத்திய அரசுக்கும்…

ஆகஸ்ட் 5, 2026

You Might Also Like

நீதிமன்றத்தில் நீதிபதி அமர்ந்திருக்கும் காட்சி
தமிழ்நாடு

அரசு வழக்கறிஞர் வராததால் ஆட்சியருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

கோவை மாவட்டத்தில் கொலை வழக்கு விசாரணை தாமதம் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், மாவட்ட ஆட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு. மேலும் 8 வழக்குகளில்…

3 Min Read
தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தல்
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 240 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்; ரூ.13 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடி மாநகரில் கடைகளில் 240 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

1 Min Read
டெல்லி உயர் நீதிமன்ற கட்டிடம்
இந்தியா

கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்: NIA விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட் ஏற்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளின் தொடர்பு குறித்து NIA விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரணைக்கு…

2 Min Read
நிலத்தை ஏர்கலப்பையால் உழும் விவசாயி மற்றும் அவரது மனைவி
இந்தியா

மனைவியை ஏரில் கட்டி நிலத்தை உழுத விவசாயி: சோக சம்பவம்

கணவன், மனைவி இருவரும் இணைந்து நிலத்தை ஏர்கலப்பையால் உழுத ஒரு சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?