MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஐ.நா. தாக்குதல் கண்டனம்: மேற்கு ஆசிய அமைதிக்கு இந்தியா ஆதரவு – மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > உலகம் > ஐ.நா. தாக்குதல் கண்டனம்: மேற்கு ஆசிய அமைதிக்கு இந்தியா ஆதரவு – மோடி
உலகம்

ஐ.நா. தாக்குதல் கண்டனம்: மேற்கு ஆசிய அமைதிக்கு இந்தியா ஆதரவு – மோடி

Admin
Last updated: May 15, 2026 5:58 pm
Admin
Share
SHARE

ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மீதான தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். யு.ஏ.இ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இந்த கருத்துக்களை அவர் வலியுறுத்தினார்.

ஐந்து நாள் பயணமாக 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தின் முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்தார். அங்கு இரண்டரை மணி நேரம் மட்டுமே செலவழித்த அவர், இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது, வர்த்தகத்தை மேம்படுத்துவது, மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் எரிபொருள் விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தார். இந்த சந்திப்பின்போது, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்போவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி மேலும் கூறுகையில், 'யு.ஏ.இ மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், இந்த சூழலை யு.ஏ.இ நிதானத்துடன் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இந்தியா முழு ஆதரவை அளிக்கும்' என்று குறிப்பிட்டார். அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமான சூழலின்போது, அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து யு.ஏ.இ மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ராணுவ தளங்கள் மட்டுமல்லாமல் பொதுச் சொத்துக்களும் சேதமடைந்தன.

யு.ஏ.இ உடனான முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்த பிறகு, பிரதமர் மோடி தனது அடுத்தகட்ட பயணமாக நெதர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த சுற்றுப்பயணம், ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India UAE relationsWest Asia Peaceசர்வதேச செய்திகள்பிரதமர் மோடியுஏஇ தாக்குதல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல்: காயம் எதிரொலி – சென்னை வீரர் ஓவர்டன் விலகல்! ரசிகர்களுக்கு உருக்கமான நன்றி
Next Article மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 இன்று முதல் வங்கி கணக்கில் வரவு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

உலகம்

அமெரிக்க விமானப்படை B-52 குண்டுவீச்சு விமானம் விபத்து

அமெரிக்க விமானப்படையின் B-52 குண்டுவீச்சு விமானம் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 Min Read
உலகம்

ஆப்கானிஸ்தான்: தாலிபானின் புதிய குடும்பச் சட்டம் – பெண்களின் மௌனம் சம்மதமா?

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கொண்டு வந்துள்ள புதிய குடும்பச் சட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், பெண்களின் மௌனம் திருமணத்திற்கு சம்மதமாகக் கருதப்படும் என்ற விதி அதிர்ச்சியை…

2 Min Read
இந்தியா

மேற்கு ஆசிய ஒப்பந்தத்துக்கு மோடி வரவேற்பு

மேற்கு ஆசிய ஒப்பந்தங்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read

தைவான் விவகாரம்: சீனா-அமெரிக்கா உறவில் ஜி ஜின்பிங் எச்சரிக்கை!

சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?