MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஹஜ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: ஜூலை 20க்குள் விண்ணப்பிக்கலாம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஹஜ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: ஜூலை 20க்குள் விண்ணப்பிக்கலாம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஹஜ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: ஜூலை 20க்குள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு

ஹஜ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: ஜூலை 20க்குள் விண்ணப்பிக்கலாம்!

Admin
Last updated: ஜூன் 27, 2026 7:34 காலை
Admin
Share
SHARE

ஹஜ் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டுள்ளார். 2027ஆம் ஆண்டு ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், தங்களது விண்ணப்பங்களை உடனடியாக ஜூலை 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். முதல் தவணையாக ரூ.1,52,300 செலுத்த தயாராக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.25,000 வீதம் ரூ.15 கோடிக்கும் மேல் மானியம் வழங்கியது. இந்த ஆண்டும் மானியம் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் மானியத் தொகையை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சென்னை, நங்கநல்லூரில் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஹஜ் இல்லப் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானியம் ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மானியத்தைப் பெற விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30. தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். புதிய வக்ஃபு திருத்தச் சட்டத்தின் கீழ், வக்ஃபு சொத்துக்களை உமீத் (Umeed) இணையதளத்தில் பதிவேற்ற கூடுதல் அவகாசம் பெறப்பட்டுள்ளது. தற்போது 95 சதவீதத்திற்கும் அதிகமான வக்ஃபு சொத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இல்லாத சொத்துக்களுக்கு கூடுதல் அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தை அணுக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃபு சொத்துக்களை மீட்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்காணிப்பில் இருப்பதாக பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என அமைச்சர் ஷாஜகான் மறுத்துள்ளார். பல்லாண்டுகளாக சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் நிரந்தரமாக விடுதலை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமதம் ஏற்பட்டால், ஃபர்லோ விதிகளின் கீழ் இரண்டு மாதங்களுக்கு பிணையில் விடுதலை வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NIAஅமைச்சர் ஷாஜகான்தமிழ்நாடு அரசுவக்ஃபு சொத்துக்கள்ஹஜ்ஹஜ் பயணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Ferrato FEV 650 இ-பைக்: ஒரே சார்ஜில் 198 கி.மீ மைலேஜ்!
Next Article அயர்லாந்துக்கு எதிராக முதல் முறை டி20யில் இந்திய அணி தோல்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணி செல்லும் ஏபிவிபி மாணவர்கள்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை முற்றுகை: ஏபிவிபி மாணவர்கள் கைது

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணி சென்ற ஏபிவிபி மாணவர்கள், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 11, 2026

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் – நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு

கர்நாடகாவில் வாக்காளர் சிறப்புத் திருத்தம் (SIR) நடைமுறையின்…

ஆகஸ்ட் 11, 2026

உத்தரகாண்ட்: இரும்புப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது, ஓட்டுநருடன் வாகனம் மாயம்

உத்தரகாண்டில் சமோலி நிதிப் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளத்தால்…

ஆகஸ்ட் 11, 2026

நட்சத்திர ஓட்டலில் கொடூரம்: மனைவியின் நடத்தையில் சந்தேகம் – குழந்தைகள் கொலை, கணவர் தற்கொலை முயற்சி

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மனைவியின் நடத்தையில்…

ஆகஸ்ட் 11, 2026

கேரளாவில் சாவர்க்கர் கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் பள்ளியில் நடைபெற்ற…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு திட்டத்தை கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது மக்கள்…

1 Min Read
தமிழ்நாடு

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: 4, 5 தேதிகளில் தேர்வு – ஏற்பாடுகள் தயார்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்வு முறைகேடுகளைத்…

1 Min Read
தமிழ்நாடு

திருவள்ளுவரையே இருளில் ஆழ்த்திய ஆட்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருவள்ளுவர் சிலையே மூன்று நாட்களுக்கு மேலாக இருளில் மூழ்கியதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது ஆட்சியின் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
தி.மு.க. எம்.பி. கனிமொழி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் காவல்துறை இருக்கிறதா? – கனிமொழி எம்.பி. கேள்வி

தி.மு.க. எம்.பி. கனிமொழி, தமிழ்நாட்டில் காவல்துறைக்கு போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றும், இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?