MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

இந்தியா

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

Admin
Last updated: மே 12, 2026 7:53 காலை
Admin
Share
SHARE

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயா நந்தன். இவரது மகள் பிரபல்லா (23 வயது). இவருக்கும், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது.

இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மணி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மணி நேற்று முன்தினம் இறந்தார்.

இதையறிந்த பிரபல்லா மனமுடைந்து காணப்பட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கி மாப்பிள்ளை இறந்து விட்டதால் திருமணம் தடைபட்டது. இந்த நிலையில் ஜெயா நந்தன் குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அப்போது பிரபல்லா வீட்டில் தனியாக இருந்தார். மணி இறந்த துக்கத்தில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
Next Article Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.5.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம்: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

பயங்கரவாதம், சைபர் கிரைம், போதை மருந்து வர்த்தகம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

1 Min Read
இந்தியா

தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!

தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது. இதில் நாடு முழுவதும் சுமார் 22…

2 Min Read
இந்தியா

மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தில், மகன் இறந்த 5 நாட்களாக அவரது சடலத்துடன் தாய் பிரார்த்தனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

1 Min Read
இந்தியா

பிஎம் ஸ்ரீ திட்டம்: கேரள அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்ததா? பினராயி விஜயன் கேள்வி

கேரள அரசு மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் அடிபணிந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'மாநில அரசு மத்திய அரசின்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?