MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தங்கம் விலை திடீர் ஏற்றம்: நகை வாங்குவோர் அதிர்ச்சி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தங்கம் விலை திடீர் ஏற்றம்: நகை வாங்குவோர் அதிர்ச்சி!
தமிழ்நாடு

தங்கம் விலை திடீர் ஏற்றம்: நகை வாங்குவோர் அதிர்ச்சி!

Admin
Last updated: ஜூன் 30, 2026 3:36 மணி
Admin
Share
SHARE

சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160-ம், கிராமுக்கு ரூ.270-ம் குறைந்து நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளித்தது. ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும், ஒரு கிராம் ரூ.13,030-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், இந்த விலை வீழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இன்று பிற்பகலில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,200-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் காலை நிலவரத்திலிருந்து உயர்ந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்த வெள்ளி, பிற்பகலில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிற்பகலில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த திடீர் உயர்வு, நகை வாங்க திட்டமிட்டிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Gold PriceSilver Priceசென்னைதங்கம் விலைநகை வாங்குவோர்வெள்ளி விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 துப்பாக்கிகள் காணாமல் போனது
Next Article இபிஎஸ் கொடுத்த பதவியே வேண்டாம்: எஸ்பி வேலுமணி போர்க்கொடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நடிகர் மோகன்லால் யானை தந்தங்கள் மற்றும் கலைப்பொருட்களை வனத்துறையிடம் ஒப்படைக்க விண்ணப்பம்

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும் பழங்கால கலைப்பொருட்களை வனத்துறையினரிடம் ஒப்படைக்குமாறு…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல் அமைச்சராக பொறுப்பேற்பு..விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் யார் யார்?

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி என பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரமுகர்கள்…

2 Min Read
தமிழ்நாடு

5 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எஸ்.பி. பதவி உயர்வு: அதிரடி பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் ஏ.எஸ்.பி. நிலையிலிருந்த 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.உதயகுமார் உட்பட பல முக்கிய நியமனங்கள்…

1 Min Read
தமிழ்நாடு

முதல் – அமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் வாழ்த்து

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டின் முதல் - அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்…

0 Min Read
தமிழ்நாடு

ஈரோடு – செங்கோட்டை, திருச்சி ரயில்கள் 3 நாட்கள் பகுதியாக ரத்து

கொடுமுடி ரயில்வே யார்டு பகுதியில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஈரோடு - செங்கோட்டை மற்றும் திருச்சி செல்லும் ரயில்கள் 3 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?