MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது

க்ரைம்

சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது

Admin
Last updated: மே 12, 2026 9:22 காலை
Admin
Share
SHARE

சென்னை: ரூ.65 லட்​சம் பணத்​துடன் தப்​பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்​கை​யுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, பெரம்​பூர் பேரக்ஸ் ரோடு பகு​தி​யில் வசித்து வருபவர் நிகல்​சந்த் ஜெயின் (51). சென்​னை, என்​எஸ்சி போஸ் சாலை​யில் தங்​கம் மற்​றும் வெள்ளி நகைக்​கடை நடத்தி வரு​கிறார்.

இவரது கடை​யில் 4 வருடங்​களாக பழைய வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த நவீன் (28) என்​பவர் வேலை செய்து வரு​கிறார். கடந்த 6-ம் தேதி நிகல்​சந்த் ஜெயின், தனது தங்கை கணவரிடம் சென்​று, 26 கிலோ வெள்ளிக் கட்​டியை பெற்​றுக் கொண்​டு, மின்ட் தெரு​வில் உள்ள திலீப் என்​பவரிடம் கொடுத்​து​விட்​டு, அவரிட​மிருந்து பணம் ரூ.65 லட்​சம் பெற்று தன்​னிடம் அதை கொடுக்​கு​மாறு நவீனிடம் கூறி அனுப்பி வைத்​தார்.

அதன்​படி, நவீன் ரூ.65 லட்​சம் பெற்​றுக் கொண்​டார். ஆனால், அந்த பணத்தை முதலா​ளி​யிடம் கொடுக்காமல் நவீன் தலைமறை​வா​னார். இதுகுறித்​து, நிகல்​சந்த் ஜெயின் யானைக்க​வுனி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். நீல​கிரி மாவட்​டம், ஊட்​டி​யில் பதுங்கி இருந்த நவீனை போலீ​ஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்​தனர்.

விசா​ரணை​யில், அவர் சமீபத்​தில் பழக்​க​மான ராயபுரத்​தைச் சேர்ந்த திருநங்கை பிரார்த்​தனா (19) என்​பவருடன் சேர்ந்து திட்​ட​மிட்​டு, ரூ.65 லட்​சம் பணத்​துடன் தலைமறை​வானது தெரிய​வந்​தது.

முன்​ன​தாக, பிரார்த்​த​னா​விடம் ரூ.63 லட்​சத்தை கொடுத்து விட்​டு, ரூ.2 லட்​சத்​துடன் நவீன் தலைமறை​வாகி இருந்​தார். இதையடுத்​து, நவீன் பிடிபட்ட நிலை​யில், திருநங்​கை​யான பிரார்த்​த​னா​வும் கைது செய்​யப்​பட்​டார். அவரிட​மிருந்து ரூ.53 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இரு​வரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை
Next Article நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் – எப்படி இருக்கு?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

க்ரைம்

மெரினாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: சிங்கப்பெண் அதிரடி படை அசத்தல்!

சென்னை மெரினா கடற்கரையில் உறங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன இரண்டே வயது பெண் குழந்தை, சிங்கப்பெண் அதிரடி படையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 Min Read
நெல்லை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
க்ரைம்

நெல்லை இரட்டை கொலை: மேலும் 4 பேர் கைது – பதற்றம் நீடிப்பு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இரட்டை கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை-மகன் உடல்களைப் பெற உறவினர்கள் மறுப்பதால் பதற்றம் நீடிக்கிறது.

1 Min Read
க்ரைம்

3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்

தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள் சோதனையிடப்பட்டு, 3,246 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 294 வழக்குகள் பதிவு…

1 Min Read
க்ரைம்

வடலூரில் 103 சவரன் நகை திருட்டு: வெளிநாட்டில் மகன், வீட்டில் தங்கியிருந்தவருக்கு அதிர்ச்சி!

வடலூரில் பூட்டியிருந்த வீட்டில் 103 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை. வெளிநாட்டில் உரிமையாளர், வீட்டில் தங்கியிருந்த பெண் அதிர்ச்சி. 5 தனிப்படை விசாரணை.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?