MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!
அரசியல்

போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!

Admin
Last updated: May 16, 2026 11:00 pm
Admin
Share
SHARE

சமூக வலைதளங்களில் தமிழக பாஜக தலைவர்களுக்கு எதிராகப் பரப்பப்பட்ட போலி கடிதம் தொடர்பாக, பாஜக வழக்கறிஞர்கள் இன்று (மே 16) சென்னை வேப்பேரியில் உள்ள இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரில் ஒரு போலி கடிதம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

அந்தப் போலி கடிதத்தில், 'சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜகவின் வாக்கு வங்கி 12 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைந்துள்ளதற்கு நாங்கள் தான் காரணம். மேலும், இங்கு இருந்து மானம் கெட்டுத் தொடர்வதை விட, கட்சியின் நலனுக்காக அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறோம். இது எங்கள் தனிப்பட்ட முடிவு அல்ல, கட்சியின் எதிர்கால நலனுக்காகவே எடுக்கப்பட்டுள்ளது. இப்படிக்கு நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், எல். முருகன், வானதி சீனிவாசன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அவதூறான மற்றும் போலி கடிதத்தைப் பரப்பிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் குமரகுரு, தமிழக அரசின் இணையக் குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணைக்கு ஆதரவாகவும், இது குறித்து மேலும் விளக்கமளிப்பதற்காகவும், தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று இணைய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:BJPCyber CrimeTamil Nadu Politicsஇணைய குற்றப்பிரிவுதமிழக பாஜகபோலி கடிதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: காற்று மாசை கட்டுப்படுத்த அதிரடி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: காற்று மாசை கட்டுப்படுத்த அதிரடி!

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய அதிரடி உத்தரவு! 2027 முதல் மின்சார…

May 16, 2026

மத்திய அமைச்சர் மகனுக்கு சிறை: போக்சோ வழக்கில் பகீர் கைது!

மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய்…

May 16, 2026

நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி – ஊழியர்கள் வீரத்தால் தவிடுபொடி!

நாசிக்கில் நகைக்கடையை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றபோது,…

May 16, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.3.45 கோடி குவிந்தது! பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.3.45…

May 16, 2026

தேசப் பிரிவினைக்கு சாவர்க்கரும் காரணம்: திக்விஜய் சிங் சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், நாட்டின்…

May 16, 2026

You Might Also Like

அரசியல்

அதிமுகவில் பிளவு: வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்க வலியுறுத்தல்!

சேலம் அதிமுகவில் பரபரப்பு! முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரை 'துரோகிகள்' என குற்றம் சாட்டி, அவர்களை கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 Min Read
அரசியல்

இரு தொகுதி சென்டிமென்ட்…. முதல்வரான விஜய், புதுச்சேரி முதல்வராகும் ரங்கசாமி

புதுச்சேரி: இரு தொகுதி சென்டிமென்ட் கைகொடுத்து வென்று தமிழக முதல்வரானார் விஜய். புதுச்சேரி முதல்வராக வரும் 13-ம் தேதி 5-வது முறையாக ரங்கசாமி பொறுப்பேற்கிறார். புதுச்சேரி முதல்வர்…

2 Min Read
தமிழ்நாடு

எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அகந்தையே அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும், அவரது கனவு தகர்ந்துவிட்டது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

பட்டாசுத் தொழில் பாதுகாப்பு: வல்லுநர் குழு விரைவில் – அமைச்சர் கீர்த்தனா

பட்டாசுத் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ள வல்லுநர் குழு விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?