MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!

அரசியல்

போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!

Admin
Last updated: மே 16, 2026 11:00 மணி
Admin
Share
SHARE

சமூக வலைதளங்களில் தமிழக பாஜக தலைவர்களுக்கு எதிராகப் பரப்பப்பட்ட போலி கடிதம் தொடர்பாக, பாஜக வழக்கறிஞர்கள் இன்று (மே 16) சென்னை வேப்பேரியில் உள்ள இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரில் ஒரு போலி கடிதம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

அந்தப் போலி கடிதத்தில், 'சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜகவின் வாக்கு வங்கி 12 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைந்துள்ளதற்கு நாங்கள் தான் காரணம். மேலும், இங்கு இருந்து மானம் கெட்டுத் தொடர்வதை விட, கட்சியின் நலனுக்காக அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறோம். இது எங்கள் தனிப்பட்ட முடிவு அல்ல, கட்சியின் எதிர்கால நலனுக்காகவே எடுக்கப்பட்டுள்ளது. இப்படிக்கு நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், எல். முருகன், வானதி சீனிவாசன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அவதூறான மற்றும் போலி கடிதத்தைப் பரப்பிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் குமரகுரு, தமிழக அரசின் இணையக் குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணைக்கு ஆதரவாகவும், இது குறித்து மேலும் விளக்கமளிப்பதற்காகவும், தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று இணைய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPCyber CrimeTamil Nadu Politicsஇணைய குற்றப்பிரிவுதமிழக பாஜகபோலி கடிதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: காற்று மாசை கட்டுப்படுத்த அதிரடி!
Next Article பதிரானாவுக்கு மீண்டும் காயம்: சிஎஸ்கே தப்பித்ததா? 18 கோடி வீண்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால்…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

இந்திய வளர்ச்சியைத் தடுக்க சக்திகள் செயல்படுகின்றன: ஆர்.எஸ்.எஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினத்தில் சோகம்: கொடிக்கம்பம் மின்கம்பியில் பட, ஆசிரியர் உயிரிழப்பு, 3 மாணவர்கள் காயம்

ஒடிசாவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, கொடிக்கம்பம்…

ஆகஸ்ட் 15, 2026

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது சரி: உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பாகிஸ்தான்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

அரசியல்

சனாதனம் ஒரு வாழ்க்கை முறை: உதயநிதிக்கு நடிகர் அர்ஜூன் பதிலடி

சனாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறை என்றும், அதைப்பற்றி புரிதல் இல்லாமல் பேசக்கூடாது என்றும் நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

1 Min Read
முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

ஸ்டாலின் பெயரை நீக்க முடியாது: அன்பரசன் ஆவேசம்

முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட கல்வெட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் பெயர் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, ஒரு வாரத்திற்குள் சீரமைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்…

2 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு

பிறந்தநாள் விழா வேண்டாம்: வைகோ உருக்கமான வேண்டுகோள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 22 அன்று யாரும் விழா நடத்த வேண்டாம் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

4 Min Read
அரசியல்

விஜய் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தால் மார்க்சிஸ்ட் ஆதரவு – பெ.சண்முகம்

தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய் நல்லாட்சியை வழங்கினால் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடரும். இல்லையென்றால், எங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என மாநில செயலாளர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?