MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பட்டாசுத் தொழில் பாதுகாப்பு: வல்லுநர் குழு விரைவில் – அமைச்சர் கீர்த்தனா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பட்டாசுத் தொழில் பாதுகாப்பு: வல்லுநர் குழு விரைவில் – அமைச்சர் கீர்த்தனா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - பட்டாசுத் தொழில் பாதுகாப்பு: வல்லுநர் குழு விரைவில் – அமைச்சர் கீர்த்தனா

அரசியல்

பட்டாசுத் தொழில் பாதுகாப்பு: வல்லுநர் குழு விரைவில் – அமைச்சர் கீர்த்தனா

Admin
Last updated: மே 15, 2026 4:57 மணி
Admin
Share
SHARE

விருதுநகர் வருகை தந்த தமிழக அமைச்சர் கீர்த்தனா, சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், விருதுநகர் அரசு ஆய்வு மாளிகையில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் எஸ்.பி. ஸ்ரீநாதா உள்ளிட்ட அதிகாரிகளால் மலர் கொடுத்து வரவேற்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்காக, வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும், அதில் அதிகாரிகள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என மூன்று தரப்பினரும் இடம்பெறுவார்கள் என்றும், அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் சிறந்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், 'இதுவரை இப்படி ஒரு குழு கூட்டம் நடத்தப்படவில்லை. வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் விரைவில் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும்' என்றும் அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டார். அமைச்சர்களுக்கான துறைகள் அடுத்த இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 விரைவில் வரவு வைக்கப்படும் என்றும், மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Firecracker SafetyTamil Nadu Newsஅமைச்சர் கீர்த்தனாபட்டாசு தொழில்விருதுநகர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை உயர்வு: திரும்ப பெறுக – செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு!
Next Article மும்பை பயிற்சியாளருக்கு அபராதம்: ஐபிஎல் போட்டியில் பரபரப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து நடந்த இடம்
தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
அரசியல்

4 எம்எல்ஏக்கள் ராஜினாமா: சிபிஐ விசாரணைக்கு அதிமுக எம்பி தனபால் வலியுறுத்தல்

பதவியேற்ற உடனேயே ராஜினாமா செய்த நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்றும், இதில் பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்றும் அதிமுக எம்பி தனபால்…

1 Min Read
அரசியல்

அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் திடீர் அனுமதி

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்று காலை வீடு…

1 Min Read
சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு

சதுரகிரி மலைக்கு செல்ல தடை: பக்தர்கள் அதிர்ச்சி!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு காட்டுத்தீ காரணமாக இன்று மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை அனுமதி குறித்து வனத்துறை அறிவிப்பு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?