MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும்: எடப்பாடி பழனிச்சாமி – சவுக்கு சங்கர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும்: எடப்பாடி பழனிச்சாமி – சவுக்கு சங்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும்: எடப்பாடி பழனிச்சாமி – சவுக்கு சங்கர்

தமிழ்நாடு

சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும்: எடப்பாடி பழனிச்சாமி – சவுக்கு சங்கர்

Admin
Last updated: ஜூன் 29, 2026 7:02 மணி
Admin
Share
SHARE

அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் பலர் விலகிச் செல்லும் நிலையில், 'போகிறவர்கள் போகட்டும், என் சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும்' என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, 'அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வெளியேறுங்கள். சொந்த கட்சி, தன்னை முதலமைச்சராகவும், பொதுச்செயலாளராகவும் ஆக்கிய கட்சி. ஆனாலும், அக்கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் மாற்றுக்கட்சிக்கு செல்கிறார்கள். இது குறித்து கிஞ்சித்தும் கவலையோ அக்கறையோ இல்லாமல், அவர்கள் வெளியேறுவதை மகிழ்ச்சியாக ரசிக்கும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமியாகத்தான் இருப்பார். அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால், அதிமுக கரைவதை அவர் விரும்புவதாகவே புரிந்து கொள்ள முடியும்' என்றும் சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எடப்பாடிக்கு நெருக்கமான ஒரு தொழில் அதிபர், 'இப்படி கட்சி நிர்வாகிகள் வெளியேறுவதை தடுக்க ஏதாவது செய்யுங்கள்' என்று கேட்டபோது, 'போகிறவர்கள் போகட்டும். என் சொத்துக்களை பாதுகாக்க 8 பர்சென்ட் வாக்குகள் போதும்' என்று எடப்பாடி கூறியதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். மற்றொருவரிடம், 'யார் போனாலும் போகட்டும். வைகோ 20 வருடமாக மதிமுகவை நடத்தவில்லையா. இருக்கும் ஆட்களை வைத்து கட்சியை நடத்திக் கொள்கிறேன்' என்றும் எடப்பாடி கூறியதாகக் கூறியுள்ளார்.

இதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய மனநிலை என்றும், அதிமுகவை மீண்டும் வலிமையாக்கி தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். வேறு யாரையும் தலைமை பதவிக்கு வரவிடாமல், ஆக்டோபஸ் போல கட்சியை ஆக்கிரமித்து, அக்கட்சியை அழிக்கும் வரை பழனிச்சாமி ஓய மாட்டார் என்றும், அரசியல் எதிர்காலம் வேண்டுவோர் இனியும் அதிமுகவில் தொடர்வதில் பொருளில்லை என்பதை உணர்ந்து முடிவெடுங்கள் என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஅரசியல்எடப்பாடி பழனிச்சாமிசவுக்கு சங்கர்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரேசன் அரிசி விநியோகம்: விஜய் அரசை விமர்சிக்கும் டி.டி.வி. தினகரன்
Next Article இந்திய அணிக்கு எதிராக வரலாற்று வெற்றி.. அயர்லாந்து பயிற்சியாளர் ஹென்றிச் மாலன் விலகல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோட் சூட் உடன் கெத்து… ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கு வந்த த.வெ.க.…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

1 Min Read
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

கோப்புகளை திறக்க ஜோசியக்காரர் தேவையா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

முதல்வர் விஜய்யிடம் உள்ள மூன்று கோப்புகளை உடனடியாக திறந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கோப்புகளைத் திறக்க என்ன தயக்கம்…

2 Min Read
தமிழ்நாடு

லாரி உரிமையாளர்கள் கோரிக்கை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தம்!

பெட்ரோல், டீசல் விலையில் திடீர் உயர்வால் பொதுமக்கள் பாதிப்பதாகக் கூறி, விலை உயர்வை திரும்பப் பெற லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?