MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு
விளையாட்டு

CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு

Admin
Last updated: May 10, 2026 10:25 am
Admin
Share
SHARE

சென்னை: ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தை காண வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அந்த அணி நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அரசியல் கட்சி சார்ந்த எந்தவொரு கொடிகளையும், பேனர்களையும் மைதானத்திற்குள் கொண்டு வரக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களுக்கு மத்தியில், சேப்பாக்கம் மைதானத்தில் இந்த திடீர் கெடுபிடி கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 10) நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளுக்கும் வெற்றி கட்டாயம் என்பதால் இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் தலைவர்கள் சார்ந்த பேனர்கள், கொடிகள் அல்லது பதாகைகள் போன்றவற்றை மைதானத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.

“விளையாட்டின் உண்மையான உணர்வை எங்களுடன் இணைந்து கொண்டாடுங்கள். அரசியலை தவிர்த்துவிட்டு, மஞ்சள் படையுடன் கிரிக்கெட்டை முழுமையாக ரசிப்போம்” என அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு மிக முக்கியமான அரசியல் காரணம் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். இதனால் அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அரசியல் பேனர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் முழு கவனமும் கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான ‘விசில்’ விவகாரம் சேப்பாக்கம் மைதானத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமே ‘விசில் போடு’ என்பது தான். ஆனால், சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளின் போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல போலீசாரால் திடீர் தடை விதிக்கப்பட்டது. மைதானத்திற்கு வெளியே விசில்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தாங்களோ அல்லது ஐசிசியோ இந்த தடையை விதிக்கவில்லை என்றும், இது முழுக்க முழுக்க உள்ளூர் போலீசாரின் நடவடிக்கை என்றும் கைவிரித்தது. விசிலுக்கே இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது அரசியல் கொடிகள் மற்றும் பேனர்களால் மைதானத்தில் எவ்வித குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சிஎஸ்கே அணி நிர்வாகம் முன்கூட்டியே இந்த உஷார் நடவடிக்கையை எடுத்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் 445 கிலோ குட்கா பறிமுதல் – ஆட்டோவில் கடத்தி விநியோகம்
Next Article முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

விளையாட்டு

ஸ்குவாஷில் ரமித், வேலவன் தோல்வி

கிசா: எகிப்து நாட்டில் உள்ள கிசா நகரில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில்…

1 Min Read
விளையாட்டு

IPL 2026: “வைபவ் சூர்யவன்ஷி 21 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்”.. வாகன் வெளியிட்ட அதிரடித் தகவல்

மும்பை: உலக கிரிக்கெட் வரலாற்றில் 15 வயதில் ஒரு சிறுவன் ஜஸ்பிரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை மைதானத்தின்…

2 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 | மும்பை இந்தியன்ஸுக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தான்… ஐபிஎல் சாதனையில் இது புதுசு!

SRH vs PBKS | ஐபிஎல் தொடரில் பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் அணி முதலிடத்துக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் புதிய சாதனைகளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி…

0 Min Read
விளையாட்டு

IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ‘செக்’

மும்பை: 2026 ஐபிஎல் தொடர் ஒருபுறம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்தாலும், மறுபுறம் மைதானத்திற்கு வெளியே நடக்கும் சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யை…

2 Min Read
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு
விளையாட்டு

CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு

Admin
Last updated: May 10, 2026 9:56 am
Admin
Share
SHARE

சென்னை: ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தை காண வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அந்த அணி நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அரசியல் கட்சி சார்ந்த எந்தவொரு கொடிகளையும், பேனர்களையும் மைதானத்திற்குள் கொண்டு வரக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களுக்கு மத்தியில், சேப்பாக்கம் மைதானத்தில் இந்த திடீர் கெடுபிடி கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 10) நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளுக்கும் வெற்றி கட்டாயம் என்பதால் இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் தலைவர்கள் சார்ந்த பேனர்கள், கொடிகள் அல்லது பதாகைகள் போன்றவற்றை மைதானத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.

“விளையாட்டின் உண்மையான உணர்வை எங்களுடன் இணைந்து கொண்டாடுங்கள். அரசியலை தவிர்த்துவிட்டு, மஞ்சள் படையுடன் கிரிக்கெட்டை முழுமையாக ரசிப்போம்” என அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு மிக முக்கியமான அரசியல் காரணம் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். இதனால் அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அரசியல் பேனர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் முழு கவனமும் கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான ‘விசில்’ விவகாரம் சேப்பாக்கம் மைதானத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமே ‘விசில் போடு’ என்பது தான். ஆனால், சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளின் போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல போலீசாரால் திடீர் தடை விதிக்கப்பட்டது. மைதானத்திற்கு வெளியே விசில்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தாங்களோ அல்லது ஐசிசியோ இந்த தடையை விதிக்கவில்லை என்றும், இது முழுக்க முழுக்க உள்ளூர் போலீசாரின் நடவடிக்கை என்றும் கைவிரித்தது. விசிலுக்கே இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது அரசியல் கொடிகள் மற்றும் பேனர்களால் மைதானத்தில் எவ்வித குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சிஎஸ்கே அணி நிர்வாகம் முன்கூட்டியே இந்த உஷார் நடவடிக்கையை எடுத்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஒத்திவாக்கம், உத்திரமேரூரில் நெல் மூட்டைகள் தேக்கம்
Next Article திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. பதவியேற்க தடை கேட்டு அவசர வழக்கு: இன்று விசாரணை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: 19 ஓவரில் 213 ரன்கள் எடுக்கணும்.. ஆர்சிபி அணிக்கு சவால் விட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

லக்னோ: ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் அபார சதம் விளாச, ஆர்சிபி அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இரண்டு முறை மழை குறுக்கிட்டதால்…

2 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 |  ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் ஏன்..? – அருண் துமால் விளக்கம்!

IPL 2026 |  ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் ஏன்..? - அருண் துமால் விளக்கம்!Published by:Last Updated:May 08, 2026 9:51 PM ISTகர்நாடக அரசின்…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: “அதை தாங்கும் மனநிலை எங்களுக்கு இல்லை.. எல்லாம் முடிஞ்சு போச்சு”.. அக்சர் வேதனை

டெல்லி: சொந்த மண்ணில் மீண்டும் ஒரு படுதோல்வியை சந்தித்து நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி பரிதாப நிலையில் நிற்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. கொல்கத்தா நைட்…

2 Min Read
Uncategorizedவிளையாட்டு

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு பெண் குழந்தை

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தந்தை ஆனார். சூர்யகுமார்-தேவிஷா ஷெட்டி தம்பதிக்கு மும்பையில் நேற்று முன்தினம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?