MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காதலுக்கு தடையான பெண்ணை கொன்று பிரியாணி செய்த கொடூர ஜோடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காதலுக்கு தடையான பெண்ணை கொன்று பிரியாணி செய்த கொடூர ஜோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - காதலுக்கு தடையான பெண்ணை கொன்று பிரியாணி செய்த கொடூர ஜோடி

க்ரைம்

காதலுக்கு தடையான பெண்ணை கொன்று பிரியாணி செய்த கொடூர ஜோடி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 23, 2026 5:53 மணி
Fernandez
Share
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை பிரியாணி சமைத்து உண்ட காதல் ஜோடி
காதலுக்கு தடையான பெண்ணை கொன்று பிரியாணி செய்த கொடூர ஜோடி
SHARE

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேசில் இருந்த பெண் சடலம் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஆக்ரா ரயில் நிலையத்தை அடைந்தபோது, ஒரு பொதுப்பெட்டியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கண்டறியப்பட்டது. அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத மனித உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆக்ரா மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சடலத்தின் தடயங்களை வைத்து, சூட்கேஸ் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர். சூட்கேஸிற்குள் சென்னை முகவரியுடன் கூடிய ஒரு துணிக்கடை பை கிடைத்ததை அடுத்து, ஆக்ரா போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பல மணி நேர தீவிர ஆய்வுக்குப் பிறகு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சிவப்பு நிற சூட்கேஸுடன் வந்த ஒரு ஆணும் பெண்ணும், அதை ஆக்ரா செல்லும் ரயிலில் வைத்துவிட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் தப்பிச் சென்றது கண்டறியப்பட்டது.

அவர்கள் சென்ற பாதையில் உள்ள 200க்கும் மேற்பட்ட கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த ஜோடியின் வீடு சென்னை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். வீட்டின் ஒரு பகுதியில் பிரியாணி சமைக்க வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தில் மனித மாமிசத்தை வைத்து பிரியாணி சமைக்கப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அதில் ஒரு பகுதியை பிரியாணி சமைத்து உண்டதும், மீதி உடலை சூட்கேசில் வைத்து ரயிலில் ஏற்றிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில், காதலர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெண்ணை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த பசுபதி மாஜி என்ற பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த மாணிக் லஸ்கர் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் தங்கி ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், மாணிக் லஸ்கருக்கு ஏற்கனவே பெருங்களத்தூரைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது.

சம்பவம் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை, நிஷா இந்த காதலர்களுடன் கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் ஒன்றாக தங்கியிருந்துள்ளார். மாணிக் லஸ்கர் மற்றும் பசுபதி மாஜியின் காதலுக்கு நிஷா எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை இருவரும் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி, உடலை பிரியாணி சமைத்து உண்டது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள பசுபதி மாஜி மற்றும் மாணிக் லஸ்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Manik LaskerOdishaPasupathi Majiஆக்ரா ரயில் நிலையம்காதல் ஜோடிசென்னை போலீஸ்பிரியாணி கொலைபெண் கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கிரிக்கெட் வீரர் தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்கிறார் தொடர் சதம் அடித்து சாதனை படைத்த தேவ்தத் படிக்கல்
Next Article இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சின்னம் அல்லது சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி படம் சந்திரயான்-3 முதல் ககன்யான் வரை: இந்தியாவின் விண்வெளிப் பாய்ச்சல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யுமா? காங்கிரஸ் கேள்வி

பாராளுமன்றக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 10…

ஆகஸ்ட் 23, 2026

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில்…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

க்ரைம்

நடிகை ட்விஷா தற்கொலை: கணவர் பணம் தர மறுத்ததாக எப்ஐஆர் தகவல்

நடிகை ட்விஷா சர்மா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது கணவர் மற்றும் மாமியார் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பணம் தர மறுத்ததாக சிபிஐ முதல் தகவல்…

1 Min Read
நெல்லை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
க்ரைம்

நெல்லை இரட்டை கொலை: மேலும் 4 பேர் கைது – பதற்றம் நீடிப்பு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இரட்டை கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை-மகன் உடல்களைப் பெற உறவினர்கள் மறுப்பதால் பதற்றம் நீடிக்கிறது.

1 Min Read
க்ரைம்

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேச நாட்டினருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட…

1 Min Read
சென்னையில் கொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவர் தனுஷ் உடலை காவல்துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
க்ரைம்

சென்னையில் பிளஸ் 2 மாணவர் அடித்துக் கொலை: அதிர்ச்சியில் திருவொற்றியூர்

சென்னையில் திருவொற்றியூரில் அரசு பள்ளி அருகே பிளஸ் 2 மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மாணவர்களே கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?