தமிழ்நாடு

கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…

By
1 Min Read
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!

சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…

1 Min Read
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…

1 Min Read
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…

1 Min Read
மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார்.…

1 Min Read

Just for You

Popular

பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!

பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம்…

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

The Latest

தேசிய கொடி ஏற்றும் போது பூக்கள் ஏன் விழுகின்றன?

தேசிய கொடி ஏற்றும் போது மலர்கள் கீழே விழுவதற்குக் காரணம், சுதந்திரத்திற்காக எண்ணற்ற தாய்மார்கள் தங்கள் கணவர்களை இழந்த சோகமான வரலாற்றை நினைவுபடுத்துவதே ஆகும்.

2 Min Read

தேசியக் கொடி ஏற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

தேசியக் கொடியை ஏற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செய்யக்கூடாத தவறுகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக்…

2 Min Read

திமுக – பாஜக மறைமுக கூட்டணி: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

திமுக, பாஜகவுடன் மறைமுகக் கூட்டணியில் உள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே இந்த கூட்டணி என அவர் தெரிவித்துள்ளார்.

2 Min Read

ராயபுரத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை: வடிகால் தூர்வாரும் பணிகள் தீவிரம்

ராயபுரம் மண்டலத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் மற்றும் சுகாதார வசதிகள் துணை ஆணையாளர் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு.

2 Min Read

மக்களை சபிக்கும் திமுகவின் ஆணவத்தை தவெக கண்டனம்

சைதாப்பேட்டை வாக்காளர்களை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்ததற்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. 'மக்களை சபிக்கும் அரசியலை மக்கள் மறக்க மாட்டார்கள்' என தவெக விமர்சித்துள்ளது.

1 Min Read

தீபாவளிக்கு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு? – புதிய ரயில்களும் தயார்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், சென்னை ரயில்வே கோட்டத்திற்கு இரண்டாவது ஏசி மின்சார ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

1 Min Read

பள்ளிகளில் போதைப்பொருள், ஆயுதங்கள்: வானதி சீனிவாசன் கண்டனம்

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பொருள், ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார். தக்கலை, மதுரை சம்பவங்களை சுட்டிக்காட்டி அவர்…

1 Min Read

சுதந்திரம்: ஊழல், அநீதியிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம் – கனிமொழி எம்.எல்.ஏ

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ஊழல், அநீதி, அடக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம் என வலியுறுத்தினார்.

2 Min Read

பள்ளியில் மாணவிகள் மது அருந்தினர்: தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசுப் பள்ளி மாணவிகள் மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read

தகைசால் தமிழர் விருது: கிருஷ்ணசாமிக்கு ரூ.15 லட்சம் பரிசு!

தமிழ்நாடு அரசு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்க உள்ளது. இந்த விருதுடன் ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

1 Min Read