தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
எழும்பூர் ரயில் நிலையம்: 118 ஆண்டுகள் நிறைவு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 118 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 842 கோடி ரூபாய் மதிப்பில்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
நாகையில் கொடூரம்: ஆண், பெண் சடலங்கள் மீட்பு – போலீஸ் தீவிர விசாரணை!
நாகை அருகே 2 கி.மீ. தொலைவில் ஆண், பெண் சடலங்கள் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கொலை செய்து வீசிச் சென்றார்களா என போலீசார் தீவிர விசாரணை…
வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு: 3 பேர் மீது வழக்கு!
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற மூவர் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகுதி நீக்க கோரிக்கை: இ.பி.எஸ்.-க்கு எதிராக எஸ்.பி.வேலுமணி அணி?
அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து, எஸ்.பி.வேலுமணி அணியின் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.
நிதிநிலை ஆய்வு: முதல்வர் விஜய் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை!
தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய், இன்று முக்கிய அதிகாரிகளுடன் அரசு நிதிநிலை குறித்து ஆலோசனை நடத்துகிறார். நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட அமலாக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
100 நாள் வேலைத் திட்டம் மூடல்: மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!
மத்திய பாஜக அரசின் முடிவால் 100 நாள் வேலைத் திட்டம் ஜூன் 30 உடன் நிறைவு பெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மதியம் வரை கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 ஆண்டு சட்டப்படிப்பு: விண்ணப்ப தேதிகள் வெளியீடு!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூன் 5 வரை ஆன்லைனில் பெறப்படும்.
திமுக துணையோடு ஆட்சி அமைக்க இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார். திமுக துணையோடு ஆட்சி அமைக்க இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், திருமாவளவனை முதலமைச்சராக்க எடப்பாடி பழனிசாமி…
பல்லாவரத்தில் பா.ம.க. ஆலோசனை: முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!
பா.ம.க.வின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் வரும் 19-ஆம் தேதி பல்லாவரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.