தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்
புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
பொறியியல் சேர்க்கை: 2.34 லட்சம் பேர் பதிவு – கடைசி நாள் நெருங்குகிறது!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர 2.34 லட்சம் மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 2-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.
கோவை சிறுமி கொலை: அரசு மெத்தனத்தை கனிமொழி கண்டனம்!
கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
கோவை சிறுமி கொலை: அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை ஒடுக்க வேண்டும்!
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய பா.ம.க செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ், அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை ஒடுக்க…
மருத்துவமனை அலட்சியம்: மாணவி மரணம் – தேமுதிக கண்டனம்!
திருச்சி அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து தவறாக செலுத்தப்பட்டதால் செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.
51,000 இளைஞர்களுக்கு அரசு பணி: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
மத்திய அமைச்சர் எல்.முருகன், நாடு முழுவதும் 51,000 இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனக் கடிதங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னையில் திடீர் கருமேகம்: வானிலை மையம் பரபரப்பு விளக்கம்!
சென்னையை திடீரென சூழ்ந்த கருமேகங்கள் மற்றும் பலத்த காற்றுக்கான காரணத்தை வானிலை மையம் விளக்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சியே காரணம்.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: மின்வாரியம் கூறும் காரணங்கள் என்ன?
தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியம் இதற்கான காரணங்களை விளக்கியுள்ளது.
கோவை சிறுமி கொலை: அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கவும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும்…
சிறுமி கொலை: தமிழக அரசு நிரந்தர பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் – ராமதாஸ்
கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழக அரசு நிரந்தர பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும்…
கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!
கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.