தமிழ்நாடு
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். தவறு செய்யும் விற்பனையாளர்கள் பணியில் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
எழும்பூர் ரயில் நிலையம்: 118 ஆண்டுகள் நிறைவு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 118 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 842 கோடி ரூபாய் மதிப்பில்…
விஜயதாரணி பேச்சு: த.வெ.க.வில் இணைந்த பின் விஜயதாரணி பேட்டி
தமிழக வெற்றிக் கழகம் சாமானிய மக்களின் கட்சியாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவையே வழிநடத்தும் இடத்தில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
14,000 அடி உயரத்தில் ITBP வீரர்களின் யோகா கொண்டாட்டம்!
லடாக்கில் 14,000 அடி உயரத்தில், சர்வதேச யோகா தினத்தை ITBP வீரர்கள் பாங்கோங்…
நீட் தேர்வு: மாணவர்களுக்காக டெல்லியில் காத்திருந்த பிரதமர் மோடி
நீட் மறுதேர்வு அன்று, டெல்லி விமான நிலையத்தில்…
சிவசேனா எம்.பி ஷிண்டே அணியில் இணைந்தார்: உத்தவ் தரப்புக்கு அதிர்ச்சி
மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.பி. நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர்,…
பெங்களூரு மத்திய சிறையில் 4000 கைதிகளுக்கு யோகா பயிற்சி
பெங்களூரு மத்திய சிறையில் 12-வது சர்வதேச யோகா…
Subscribe Newsletter
The Latest
கொளுத்தும் வெயில்: கோவையில் வேகமாக சரியும் அணைகளின் நீர்மட்டம்- விவசாயிகள் கவலை
கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும்…
பரமக்குடியில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு: 2 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஐ.டி.ஐ. எதிரே உள்ள பகுதியை சேர்ந்தவர், முகமது ரிபைதின்(வயது 28). இவர் பரமக்குடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.…
TN Assembly | முதலமைச்சர் விஜய் பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார்
தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு…
அந்தியூர்: சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது
அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதேபோல் பவானி அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவரும், சிறுமியும் உறவினர்கள் ஆவர்.…
நீலாங்கரையில் இருந்து சட்டப்பேரவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் புறப்பட்டார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். முதலமைச்சராக நேற்று பொறுப
சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 233 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இதைத்தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு…
மலர் கண்காட்சி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வருபவர்களில், 90 சதவீதம் பேர் ஊட்டிக்கு வருகின்றனர். கோடை சீசனான…
TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா
தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு…
முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியீடு
தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்துபோட்டார். 2-வது கையெழுத்து *பெண்களிடையே நம்பிக்கை
முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – அரசாணை வெளியீடு
தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு…