MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்

தமிழ்நாடு

சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்

Admin
Last updated: மே 11, 2026 11:20 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 233 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இதைத்தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. த.வெ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

இதைத்தொடர்ந்து அவரை முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்தி பேசுவார்கள்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: கெட்ட வார்த்தை பேசிய RCB பயிற்சியாளர் ஆண்டி பிளவர்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை
Next Article நீலாங்கரையில் இருந்து சட்டப்பேரவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மொராதாபாத் மெழுகுவர்த்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

மொராதாபாத் மெழுகுவர்த்தி ஆலையில் பயங்கர தீ விபத்து: லட்சக்கணக்கில் சேதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மெழுகுவர்த்தி ஆலையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கில்…

ஆகஸ்ட் 1, 2026

காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிய சுப்ரீம் கோர்ட்டில் மனு

காவல்துறையின் தடியடியில் காயமடைந்த ஐ.ஐ.டி. மாணவி, காவலர்கள்…

ஆகஸ்ட் 1, 2026

திருவனந்தபுரம்: கடல் சீற்றத்தில் 4 மீனவர்கள் மாயம் – மீட்புப் பணி தீவிரம்

திருவனந்தபுரத்தில் கடல் சீற்றத்தால் 2 படகுகள் கவிழ்ந்து…

ஆகஸ்ட் 1, 2026

தெலங்கானாவில் அதிசய மீன் மழை: வானில் இருந்து விழுந்த மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

தெலங்கானாவில் திடீரென பெய்த மழையுடன் வானில் இருந்து…

ஆகஸ்ட் 1, 2026

தண்ணீர் திறக்காவிட்டால் வெள்ளத்தில் அடித்து செல்வோம்: சிவக்குமார் திடீர் மனமாற்றம்

கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர்…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ.. தேர்தல் வியூக வகுப்பாளர் To அமைச்சர் – யார் இந்த கீர்த்தனா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்கள் வென்ற நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சிபிஎம், சிபிஐஎம், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: நாளை மறுநாள் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில், சீதபற்பநல்லூர் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக வரும் திங்கள்கிழமை (18.5.2026) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை குறிப்பிட்ட…

1 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

தஞ்சையில் ஆகஸ்ட் 3 மாபெரும் ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சையில் ஆகஸ்ட் 3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் த.வெ.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம்…

2 Min Read
தூத்துக்குடி அரசு நடுநிலைப்பள்ளி வளாகம்
தமிழ்நாடு

தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியையிடம் 16 சவரன் செயின் பறிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியையிடம் 16 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார். தாளமுத்து நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?