அரசியல்
திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக உடனான 60 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இனி தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் தொடரப்போவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…
திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக உடனான 60 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.…
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!
சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று
கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 190…
காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு
காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…
காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி
காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற…
அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி
கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…
கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்
கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…
Subscribe Newsletter
The Latest
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் பாதிப்பு – டிடிவி தினகரன் கண்டனம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என…
முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கேள்வி: முகமூடி அணிந்தவர் யார்?
முகத்தை மூடிக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்த நபர் யார்? குதிரை பேரம் நடக்கவில்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்.
மதுரை மாநகராட்சி: 400 கோடி ஊழல் – அமைச்சர் நிர்மல் குமார் பகீர்!
மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து விரிவான…
நெல் கொள்முதல் விலை உயர்வு: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் படம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய்யின் புகைப்படம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம்…
தமிழக பாஜகவை சீர்குலைத்தவர்கள் யார்? ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி
தமிழக பாஜகவை சீர்குலைத்ததாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது முன்னாள் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றச்சாட்டு. நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்…
59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள்: மாணிக்கம் தாகூர் பதிவு!
59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
புதுவையில் அக்னி நட்சத்திரத்திலும் இடி மின்னலுடன் கனமழை!
அக்னி நட்சத்திர வெயிலையும் மீறி, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியே இதற்குக் காரணம்.
நீட் தேர்வு ரத்து! பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை: ஸ்டாலின் கோரிக்கை
நீட் தேர்வின் தொடர் குழப்பங்களால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப அவசரச் சட்டம் பிறப்பிக்க…
விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசின் விலை நிர்ணயத்தை கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றுவதாகவும், 'சி 2 + 50' முறையை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை…