லைஃப் ஸ்டைல்
அண்ணாமலை இயக்கத்தில் மேடைப் பேச்சாளர் பயிற்சி முகாம்
கரூர் அரவக்குறிச்சியில் ஜூன் 19-21 வரை அண்ணாமலை இயக்கத்தின் சார்பில் 3 நாள் மேடைப் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 16 லட்சம் உறுப்பினர்களுடன் அடுத்த பொதுத்தேர்தலுக்கு இயக்கம் தயாராகிறது.
விமான நிலையத்தில் 158 செக்யூரிட்டி ஸ்கிரீனர் வேலைகள்: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
இந்திய விமான நிலையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு 158 செக்யூரிட்டி ஸ்கிரீனர் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பளம், கல்வித்…
அண்ணாமலை இயக்கத்தில் மேடைப் பேச்சாளர் பயிற்சி முகாம்
கரூர் அரவக்குறிச்சியில் ஜூன் 19-21 வரை அண்ணாமலை இயக்கத்தின் சார்பில் 3 நாள் மேடைப் பேச்சாளர்…
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை: முதலமைச்சர் விஜய் உத்தரவு
கள்ளச்சாராயத்தை ஒழிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.…
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு பணியில் ராணுவ வீரர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பணியின் போது, லெப்டினன்ட் பீரேஷ்வர் கோஸ்வாமி பள்ளத்தாக்கில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு
1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை காலத்தில் ஜனநாயகம்…
பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு
மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை…
பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்
விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான…
பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது
பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி…
கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு
கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…
Subscribe Newsletter
The Latest
எல்.பி.ஜி சிலிண்டர் விலை உயர்வு: மத்திய அரசு விளக்கம்!
சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளதால், அதன் சுமையை தாங்கும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சர்வதேச…
அனைத்து கோயில்களிலும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு: அமைச்சர் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் திட்டம் ஓரிரு மாதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் கூட்ட…
உள்ளாட்சி தேர்தல் சவால்: ஆதவ் அர்ஜூனாவிற்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி
ஆதவ் அர்ஜூனாவின் உள்ளாட்சி தேர்தல் சவாலுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வின் போராட்ட வரலாற்றை முன்வைத்து பதிலடி கொடுத்துள்ளார். த.வெ.க.விற்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை…
15 லட்சம் உறுப்பினர்கள்: அண்ணாமலையின் ‘We The Leaders’ இயக்கத்தின் அதிரடி சாதனை!
அண்ணாமலையின் புதிய மக்கள் இயக்கமான 'We The Leaders' வெறும் மூன்று நாட்களில் ஆன்லைன் மூலம் 15.43 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்து சாதனை படைத்துள்ளது. இளைஞர் தலைமைத்துவம்,…
சார்தாம் யாத்திரையில் 165 பக்தர்கள் உயிரிழப்பு: அதிர்ச்சியில் உத்தரகாண்ட்
உத்தரகாண்டில் நடைபெறும் சார்தாம் யாத்திரையில் கடந்த 49 நாட்களில் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு காரணமாகவே பெரும்பாலானோர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
AI மூலம் தலைவர்கள் அவமதிப்பு: வீரபாண்டியன் கண்டனம்
AI மூலம் அரசியல் தலைவர்களை அவமதிக்கும் படங்கள் பரவுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதி, முதல்வர் ஜோசப்…
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அரசு மதவாத சக்திகளை புறக்கணிக்க வேண்டும் – வன்னி அரசு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவாத சக்திகளின் கோரிக்கைகளை அரசு புறந்தள்ள வேண்டும் என அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டப் போராட்டத்தை நடத்த…
த.வெ.க. ஆட்சி 3 மாதங்களாவது நீடிக்குமா? ஸ்டாலின் கேள்வி
முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். த.வெ.க. ஆட்சி 3 மாதங்களாவது தாங்குமா என ஸ்டாலின் விமர்சித்தார்.
இனி வீட்டிலிருந்தே ஆவணப்பதிவு: பத்திரப்பதிவுத்துறையின் புதிய அறிவிப்பு
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, இணையதளம் மூலம் 24x7 ஆவணங்களை பதிவு செய்யும் புதிய முறையை தமிழக பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் சரிபார்ப்புடன் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
காங்கிரஸ் கண்டனம்: வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மக்கள் விரோத நடவடிக்கை என…