இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
டெல்லியில் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்: போராட்டக்காரர்கள் மீது புகார்
டெல்லியில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, காவல் துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் நந்த் கிஷோர் சிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்துள்ளார்.
ஏர் இந்தியா புதிய சர்வதேச சேவையை அறிமுகம் செய்கிறது
ஏர் இந்தியா தனது புதிய சர்வதேச பயணச் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இது பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளையும் உலகளாவிய இணைப்பையும் வழங்கும்.
சபரிமலை தங்க நகை வழக்கு: முன்னாள் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கைது
கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, சபரிமலை தங்க நகை கொள்ளை வழக்கு தொடர்பாக முதல் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள்…
வினாத்தாள் கசிவு: புதிய சட்ட வரைவு இன்று அமைச்சரவையில் விவாதம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை வழங்கும் புதிய சட்ட வரைவு இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என பிரதமர் நரேந்திர…
வினாத்தாள் கசிவுக்கு புதிய சட்டம்: பிரதமர் மோடி உறுதி
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தில்…
26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட சோனம் வாங்சுக்
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், வியாழக்கிழமை நள்ளிரவு தனது போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவிக்கு சர்வதேச விண்வெளி திட்டத்தில் வாய்ப்பு
இஸ்ரோவுடன் இணைந்து செயல்படும் சர்வதேச விண்வெளி திட்டத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவி தேர்வு. இந்தியாவில் இருந்து 20 பேர் தேர்வாகியுள்ளனர்.
டெல்லி மாணவர் போராட்டத்திற்கு மம்முட்டியின் ஆதரவு
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் 34-வது நாள் போராட்டத்திற்கு நடிகர் மம்முட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். மாணவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வலியுறுத்தல்.
மாணவர் போராட்டம்: டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே இணைய சேவை முடக்கம்
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே
நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஏன் பாதுகாக்கிறீர்கள் என மத்திய அரசுக்கு CJP நிறுவனர் அபிஜித் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.…