க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்
இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5 பேர் மாயமாகியுள்ளனர். 17 பேர்…
அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது…
முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளின் மதிய உணவு…
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கர்நாடகாவில் வாலிபர் கைது
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக…
போதைப்பொருள் ஒழிப்பு: தமிழக அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி, கேரள…
Subscribe Newsletter
The Latest
புனே போர்ஷ் விபத்து: ஜாமீன் பெற்ற தந்தை பணமாலையுடன் குத்தாட்டம் – நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
புனே போர்ஷ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்காத நிலையில், ஜாமீனில் வெளிவந்த சிறுவனின் தந்தை பணமாலையுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகை ட்விஷா தற்கொலை: கணவர் பணம் தர மறுத்ததாக எப்ஐஆர் தகவல்
நடிகை ட்விஷா சர்மா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது கணவர் மற்றும் மாமியார் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பணம் தர மறுத்ததாக சிபிஐ முதல் தகவல்…
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஜெகநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்…
கோவை சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸ் தீவிரம்
கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. முக்கிய ஆதாரங்கள் சேகரிப்பு மற்றும்…
12 பவுன் நகை மோசடி: கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கைது
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள கூட்டுறவு வங்கியில், விவசாயிகளிடம் 12 பவுன் நகைகளை பெற்றுக்கொண்டு, பணத்தை வழங்காமல் மோசடி செய்த வங்கி செயலாளர் மற்றும் எழுத்தர்…
வரதட்சணை கொடுமை: 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பலி – பகீர் ரிப்போர்ட்
இந்தியாவில் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கும் அவலநிலை தொடர்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைப்படி, 2024ல் 5,737 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் சித்திரை திருவிழா மோதல்: சிறுவன் வெட்டி கொலை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சித்திரை திருவிழா மோதல் காரணமாக 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக…
காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது
கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…
நீட் தேர்வு ரத்து சோகம்: மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை
மகாராஷ்டிராவில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மன உளைச்சல் அடைந்த 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தந்தை…
வேறு திருமணம் செய்யப் போவதாக கூறிய மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: நாகர்கோவிலில் அதிர்ச்சி
நாகர்கோவிலில், வேறு திருமணம் செய்யப் போவதாக கூறிய மனைவியை கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…