க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
கனடாவில் இந்திய மாணவி கொடூர கொலை: லிவ் இன் காதலன் கைது
கனடாவில் உயர்கல்வி பயின்று வந்த 23 வயது இந்திய மாணவி, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்: வீடியோ எடுத்து மிரட்டியதாக பெண் குற்றச்சாட்டு
தமிழக வெற்றிக் கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகன் மீது, கட்சியில் பொறுப்பு கேட்கச் சென்ற பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை கூறி, வீடியோ…
பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் கொடூரம்: 14 நாள் குழந்தையை கொன்ற தந்தை
கர்நாடகாவில் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, 14 நாள் பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் என்ற…
வாடகை கார் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை: விமானப் பணிப்பெண் புகார்
ஹைதராபாத்தில் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாடகைக் கார் ஓட்டுநர் கைது. ஜூலை 20 அன்று பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம். பாதிக்கப்பட்ட பெண் புகார்…
காதல் திருமணத்திற்கு பெற்றோர் கொடூர கொலை: பஞ்சாபில் ஆணவக்கொலை அதிர்ச்சி
பஞ்சாபில் காதல் திருமணம் செய்த 20 வயதுப் பெண், பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். கணவர் தப்பியோடினார். காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி…
மனைவியைக் கொன்று பெட்டியில் அடைத்த கணவன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தானில் மதுபானம் வாங்க பணம் தர மறுத்த மனைவியை கொடூரமாக அடித்து கொன்று, உடலை இரும்பு பெட்டியில் மறைத்து வைத்த கணவன் கைது செய்யப்பட்டான்.
மைசூரில் குடும்பத்தோடு தற்கொலை: கடன் பிரச்சனையா காரணம்?
மைசூரு அருகே ஹன்சூரில், கடன் பிரச்சனை காரணமாக கணவன் மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலனைக் கொன்று பாத்ரூமில் அடைத்த இளம்பெண்: போலீஸ் தேடல் தீவிரம்
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், காதலனைக் கொலை செய்துவிட்டு, அவனது உடலை வீட்டு குளியலறைக்குள் மறைத்து வைத்த இளம்பெண் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும்…
மனைவி கொலை: கணவனைத் தேடும் போலீஸ்
திருச்சியில், மதிய உணவு தாமதமானதால் மனைவியை ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொலை செய்த கணவனை போலீஸ் தேடி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை கணவன்…
தவெக நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: அடி, உதை கொடுத்த உறவினர்கள்
கரூர் அருகே திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷை உறவினர்கள் அடித்து உதைத்தனர். திருவள்ளூர் அருகே சிறுமியை ஏமாற்றி ₹15 லட்சம்…