Fernandez

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
1471 Articles

யமஹா Aerox-E மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்: விலை, மைலேஜ், வசதிகள்!

யமஹா நிறுவனம் இந்தியாவில் Yamaha Aerox-E மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆன்-ரோடு விலை ரூ. 2.90 லட்சத்திற்கும் மேல். ஒரே சார்ஜில் 117 கி.மீ மைலேஜ்…

2 Min Read

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தகுதித்தேர்வில் தேர்ச்சி குறைவு

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. என்.பி.இ.எம்.எஸ். நடத்தும் இந்தத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற சிரமப்படுகின்றனர். இது வெளிநாட்டுப் பட்டதாரிகள் மத்தியில்…

2 Min Read

புதுச்சேரியில் 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் கடும் வெப்ப அலை காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறைகளை ஈடுசெய்ய, ஜூலை 11 முதல் அக்டோபர் 10 வரை 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அரசு…

2 Min Read

பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஓடுதளம் அமைக்க முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியது உண்மைக்குப் புறம்பானது என பா.ஜ.க. மாநிலத் தலைவர்…

1 Min Read

அமெரிக்காவில் வேகம் எடுக்கும் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு!

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கிய 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. 10 நகரங்களில் அமைப்பு தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை…

1 Min Read

தகுதியில்லைனா நீக்கம்: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!

அரசு வழக்கறிஞர் நியமனங்களில் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், 6 மாதங்களுக்குள் தகுதி இல்லையெனில் நீக்கம் என அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2 Min Read

சிறுநீரக திருட்டு: கல்லூரிகள், மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு – அமைச்சர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் நெசவு தொழிலாளர்களிடம் இருந்து சிறுநீரகங்கள் திருடப்பட்ட வழக்கில், தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ்…

1 Min Read

ஈரான் என்னை கொல்ல சதி: டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிய அரசு தன்னை கொலை செய்ய சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். நேட்டோ உச்சி மாநாட்டில் இந்த குற்றச்சாட்டை அவர்…

1 Min Read

நீதா அம்பானியின் ₹44 லட்சம் தண்ணீர் பாட்டில் வைரல்!

நீதா அம்பானி பயன்படுத்தும் ₹44 லட்சம் மதிப்புள்ள 'அக்வா டி கிரிஸ்டாலோ மோடிலியானி' தண்ணீர் பாட்டில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 24 காரட் தங்கத்தால் ஆன…

2 Min Read

திருமாவளவனின் பேச்சு ஜனநாயக வெளிப்பாடு – அமைச்சர் ராஜ்மோகன்

கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடி தரமாட்டோம் என்றும், திருமாவளவனின் பேச்சு ஜனநாயகத்தின் வெளிப்பாடு என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

1 Min Read

டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு: ஊரக வளர்ச்சித் துறையில் 839 பணியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலிப் பணியிடங்கள்…

1 Min Read

துணைவேந்தர் தேர்வுக் குழுவில் யுஜிசி பிரதிநிதி: திமுக எம்பி வில்சன் எதிர்ப்பு

துணைவேந்தர் தேர்வு குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறுவதை திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கடுமையாக எதிர்த்துள்ளார். இது மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக அமையும்…

2 Min Read

அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார் ‘நலம்AI’ செயலி

தமிழக அரசின் மருத்துவ சேவைகளில் புதிய முயற்சியாக ‘நலம்AI’ செயலி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமைச்சர் அருண்ராஜ் இதனை தொடங்கி வைத்தார்.

2 Min Read

சென்னையில் நாளை மறுநாள் மின்வெட்டு: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read

தமிழ்நாடு காங்கிரஸில் புதிய மேலிட பொறுப்பாளர் நியமனம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டிகளின் புதிய மேலிட பொறுப்பாளராக குலாம் அஹ்மத் மீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கே.சி. வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1 Min Read