MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்

தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்

Fernandez
Last updated: ஜூலை 9, 2026 7:20 காலை
Fernandez
Share
பா.ஜ.க. மாநிலத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிடுதல்
பா.ஜ.க. மாநிலத் தலைவர் நாராயணன் திருப்பதி
SHARE

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்டவை என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஓடுதளம் அமைக்க முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியது முற்றிலும் தவறானது. முந்தைய தி.மு.க. ஆட்சியின்போதே, சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இதற்காக கையகப்படுத்தப்பட்டு, திட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர் பொருத்தமான இடம் என்பதற்கான விரிவான ஆய்வறிக்கையை தமிழக அரசுதான் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இரட்டை ஓடுதளங்கள் அமைப்பதற்கு ஏற்ற வகையில் அதன் திசையமைவு அமைந்திருப்பதையும் உறுதி செய்து ஆவணங்களையும் வழங்கியது.

இப்போது, அதே ஓடுதளத்தை சாத்தியமற்றது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது தொழில்நுட்பப் பிரச்சனையால் அல்ல, மாறாக மலிவான ஓட்டு வங்கி அரசியலை மனதில் கொண்டுதான். அமைச்சரின் இந்தப் பேச்சு உள்நோக்கம் கொண்டது என்றும், மாநில வளர்ச்சியை விட த.வெ.க.வின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த இந்தத் தவறான தகவலையும், நாடகத்தனமான பேச்சையும், உள்நோக்கத்தையும் தமிழக பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPMinister NirmalkumarNarayanan ThirupathyParandur AirportTamil Naduஅமைச்சர் நிர்மல்குமார்தமிழ்நாடுநாராயணன் திருப்பதிபரந்தூர் விமான நிலையம்பா.ஜ.க.விமான நிலையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கல்லூரி விழாவில் உரையாற்றுகிறார் போதை பழக்கத்தை தவிர்த்து மாணவர்கள் சாதிக்க வேண்டும்: திருச்சி காவல் ஆணையர் அறிவுரை
Next Article டி.என்.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி.: 839 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்

போக்சோ வழக்கு: மத்திய இணை அமைச்சர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்…

ஜூலை 9, 2026

வெள்ளத்தில் கர்ப்பிணிக்கு உதவிய கிராம மக்கள்: வீட்டுக் கதவே பாலமானது!

மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை, கிராம…

ஜூலை 9, 2026

வயநாடு நிலச்சரிவு: மேலும் ஒரு சடலம் மீட்பு – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்…

ஜூலை 9, 2026

காவிரி நீர் வழங்க முடியாது: கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததாலும், அணைகளில் நீர்…

ஜூலை 9, 2026

வட மாநிலங்களில் கனமழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்…

ஜூலை 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஆந்திராவிற்கு சென்ற ரூ.37,000 கோடி முதலீடுகள்: தவெக அரசின் சறுக்கல்?

தமிழகத்திற்கு வரவிருந்த ₹37,000 கோடி முதலீடுகள், ஒரு மாதத்தில் ஆந்திராவிற்குச் சென்றுள்ளன. கப்பல் கட்டும் தொழிற்சாலை, கூகுள், அதானி உள்ளிட்ட பல திட்டங்கள் இடம் மாறியுள்ளன. இது…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் அதிரடி: புதுக்கோட்டை, தென்காசி மாவட்ட செயலாளர்கள் நீக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை தெற்கு மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்களை உடனடியாகப் பதவிகளில் இருந்து விடுவித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

வாணியம்பாடி அருகே கார் லாரி மோதல்: பெண் பலி

வாணியம்பாடி அருகே லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் பெண் உயிரிழந்தார். காரில் இருந்த மற்ற 5 பேர் காயமின்றி தப்பினர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 Min Read
தமிழ்நாடு

ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் – அமைச்சர் ஆனந்த்

தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் என்றும், முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?