இந்திய மொத்த விற்பனை விலை பணவீக்கம்: 42 மாதங்களில் இல்லாத உச்சம்!
இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 42 மாதங்களில் இல்லாத உச்சமாகும்.
மகளிர் உரிமைத்தொகை: மே மாத ரூ.1000 விரைவில் வங்கிகளுக்கு வந்து சேரும்!
தமிழகத்தில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். திட்ட மறுசீரமைப்புக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசின் விலை நிர்ணயத்தை கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றுவதாகவும், 'சி 2 + 50' முறையை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை…
அதிமுக பிளவு: பழனிசாமி அழைத்தால் பேச தயார் – எஸ்.பி.வேலுமணி
அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் நிலவி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் சோகம்: மின் கசிவால் இளைஞர் பலி!
‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் மின் கசிவு ஏற்பட்டதில், பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த இளைஞர் கார்த்திகேயன் (29) பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்!
திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!
கடையநல்லூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,300 கிலோ புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 8.5 லட்சம் ரூபாய். வியாபாரி சக்திவேல்…
ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இலவச லட்டு விநியோகத்தில் ₹3.5 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக 9 பேர் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை…
தங்கம் கடத்தல்: சென்னையில் விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை!
தங்க இறக்குமதி வரி உயர்வால், சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலைத் தடுக்க சுங்கத்துறை அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் பெண்…
யுவராஜ் சிங் தந்தை மீது வழக்கு: சர்ச்சைக்குரிய வீடியோவால் சிக்கல்?
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் மீது பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக சண்டிகரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு: 10 பேர் மீது 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 10 பேர் மீது 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல். 15 பேர் உயிரிழந்த வழக்கில் NIA விசாரணை தீவிரம்.
பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!
போதைக்கு அடிமையான பேரன், பணம் கேட்டு தகராறு செய்ததில் தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: 27 டாஸ்மாக் கடைகள் மூடல் – அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில்…
பிரிக்ஸ் நாடுகள் உதவட்டும்: எரிபொருள், உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு ஜெய்சங்கர்
எரிபொருள், உணவு தானிய தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு ரத்து: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அவசர கோரிக்கை!
முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை நடத்தாமல், பள்ளிப்…