MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!

க்ரைம்

பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!

Admin
Last updated: மே 15, 2026 9:39 காலை
Admin
Share
SHARE

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தில், வெளிநாட்டில் வேலை செய்யும் கலியபெருமாள் (58) மற்றும் அவரது மனைவி தேவி (50) ஆகியோரின் மகன் ஐயப்பன் (32) போதைக்கு அடிமையானதால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பொறியியல் பட்டம் பெற்றிருந்தும் வேலைக்கு செல்லாமல், மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ஐயப்பன், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பியுள்ளார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஐயப்பன், அதே ஊரில் வசிக்கும் தனது தாத்தா பிச்சைமுத்து மற்றும் பாட்டி சந்திரா வீட்டிற்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, அவரது தாயார் தேவி, ஐயப்பனை சமாதானம் செய்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும், பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஐயப்பன், அடுத்த நாள் அதிகாலை 5 மணியளவில் மீண்டும் தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தூங்கிக்கொண்டிருந்த தாத்தா பிச்சைமுத்து மற்றும் பாட்டி சந்திரா மீது நாற்காலியை தூக்கி வீசி அவர்களை மயக்கமடைய செய்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த தேங்காய் எண்ணெயை இருவர் மீதும் ஊற்றி தீயை கொளுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டிற்குள் எரிந்த நிலையில் கிடந்த பிச்சைமுத்து மற்றும் சந்திரா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலையில் ஈடுபட்ட ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை பழக்கத்தால் ஒரு பேரன் தனது தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Nadu Crimeகொலைதிருவாரூர்பேரன்போதை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீலகிரி: 27 டாஸ்மாக் கடைகள் மூடல் – அதிரடி உத்தரவு!
Next Article டெல்லி கார் குண்டுவெடிப்பு: 10 பேர் மீது 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

க்ரைம்

கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டு, தீ வைத்து எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல்​களை மீட்டு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். கிருஷ்ணகிரி அருகே ஆலப்​பட்டி கிராமத்​தில்…

1 Min Read
உத்தரப்பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 3 வயது குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுக்கப்படுகிறது
க்ரைம்

காதலனுடன் பேசிய தாயின் ஆத்திரத்தில் 3 வயது மகன் கொலை: தாய் கைது

காதலனுடன் பேசியபோது தொல்லை தந்ததால் 3 வயது மகனை தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் ரூச்சி ஜிண்டால் கைது செய்யப்பட்டார்.

2 Min Read
கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் கொலை நடந்த இடம்
இந்தியா

மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்ட கொடூர கணவன் கைது: வீடியோ காலில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி

கர்நாடகாவில் மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்டு, துடித்த காட்சியை வீடியோ காலில் பெற்றோருக்குக் காட்டிய கணவன் கைது. பெற்றோர் அதிர்ச்சி.

1 Min Read
இந்தியா

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை மலையிலிருந்து தள்ளி கொன்ற பெண் கைது

திருமணம் செய்ய விருப்பமில்லை எனக்கூறிய வருங்கால கணவரை, காதலனுடன் சேர்ந்து மலையிலிருந்து தள்ளி கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?