MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?

இந்தியா

அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?

Admin
Last updated: மே 27, 2026 6:56 மணி
Admin
Share
SHARE

அசாம் மாநில சட்டப்பேரவையில் இன்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் உத்தராகண்ட், குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து அசாமிலும் இனி பொது சிவில் சட்டம் அமலுக்கு வரவுள்ளது. இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது அவரால் குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை என்றாலோ கணவன் மறுமணம் செய்ய முடியாது. மேலும், மனைவி உயிருடன் இருக்கும்போது வேறொரு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் ஈடுபடவும் அனுமதி இல்லை. லிவ்-இன் உறவிலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், 'மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக ஆண்கள் மறுமணம் செய்வதை எனது அரசு அனுமதிக்காது. திருமணம் என்பது 7 ஜென்மம் தொடரும் ஆன்ம ஒப்பந்தம். மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லாது, மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்' என்றார். இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லிவ்-இன் உறவு குறித்து பேசிய முதல்வர், 'மாநிலத்தில் லிவ்-இன் உறவில் இருப்போர் அதை பதிவு செய்வது கட்டாயம். ஒரு நபர் ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டுமே லிவ்-இன் உறவில் இருக்க முடியும். திருமணமானவர்கள் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. லிவ்-இன் உறவு முறிந்தால், அந்தப் பெண் திருமணமான மனைவிக்கு இணையான சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவார்' என்றும், சொத்துரிமையில் பிள்ளைகள், பெற்றோருக்கும் சம உரிமை உண்டு என்றும் முதல்வர் விளக்கினார். இந்தச் சட்டம் பெண்கள் நலன் சார்ந்தது என்றும், சிறுபான்மையின சமூகப் பெண்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AssamUniform Civil Codeஅசாம்சட்டம்பொது சிவில் சட்டம்ஹிமந்த பிஸ்வ சர்மா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஊரக வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்
Next Article பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்: முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

1984 சீக்கியர் கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார்

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி…

ஆகஸ்ட் 21, 2026

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில்…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

இந்தியா

ஆந்திராவில் 4வது குழந்தை: பெற்றோருக்கு ரூ. 40 ஆயிரம் – நாயுடு அறிவிப்பு!

ஆந்திராவில் 4வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு ரூ. 40 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

1 Min Read
டெல்லியில் துப்பாக்கி கடத்தல் கும்பலை கைது செய்த போலீசார்
இந்தியா

டெல்லியில் துப்பாக்கி கடத்தல் கும்பல் கைது: 18 துப்பாக்கிகள் பறிமுதல்

டெல்லியில் துப்பாக்கி கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 18 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 Min Read
இந்தியா

காரின் டிக்கியில் குழந்தைகள்: அதிவேக பயணம் – போலீஸ் நடவடிக்கை!

ஐதராபாத்தில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த காரின் திறந்த டிக்கியில் மூன்று குழந்தைகள் பயணம் செய்த வீடியோ வைரலானதை அடுத்து, போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
இந்தியா

சர்வதேச யோகா தினம்: மேற்கு வங்கத்தில் மோடியுடன் மக்கள் யோகா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பொதுமக்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார். இது மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதல் தேசிய யோகா நிகழ்வாகும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?