MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் பொதுவெளியில் பேசுவது சட்டப்படி குற்றமா? – அப்பாவு கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் பொதுவெளியில் பேசுவது சட்டப்படி குற்றமா? – அப்பாவு கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் பொதுவெளியில் பேசுவது சட்டப்படி குற்றமா? – அப்பாவு கேள்வி

தமிழ்நாடு

முதல்வர் பொதுவெளியில் பேசுவது சட்டப்படி குற்றமா? – அப்பாவு கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 11, 2026 4:33 மணி
Fernandez
Share
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
SHARE

கரூர் மாவட்டத்தில் சிபிஐ விசாரணையில் உள்ள 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விவரம் தெரியாதவரா நமது தமிழக முதல்வர்? இது பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம் என முதல்வருக்குத் தெரியாதா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

'உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்பது எங்கள் தமிழக முதல்வருக்குத் தெரியாதா? இது பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம் என முதல்வருக்குத் தெரியாதா? 41 பேர் கொலைக்குக் காரணம் காவல்துறையே என அபாண்டத்தை அள்ளி வீசுவது முதல்வருக்கு அழகாக இருக்கிறதா? இதனை இருமுறை டெல்லி சிபிஐ விசாரணைக்குச் சென்றபோது மேற்படி குற்றச்சாட்டைத் தெரிவித்தீர்களா?' என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் அரசு தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா? அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வழிகாட்டுதலோடு ஆணவ வசனம் பேசி வருகிறாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்றத்தில் 'பார்ட்டி ஃபண்ட்' என்று சொன்னதும் திமுகவினர் ஓடிவிட்டார்கள் என்று வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் நக்கலடிக்கும் முதலமைச்சர் அவர்களே, தேர்தலுக்கு முன் உங்கள் சட்டமன்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை 'பார்ட்டி ஃபண்ட்' பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக உங்கள் ரசிகர்களும், த.வெ.க கட்சியினரும் புலம்புவது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா? இது 'பார்ட்டி ஃபண்ட்' இல்லையா? இதுதான் தூய ஆட்சி ஆட்சியின் லட்சணமா?' என்றும் அவர் தனது பதிவில் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AppavuAssemblyCBI InquiryChief MinisterDMKKarurஅப்பாவுகரூர்சட்டமன்றம்சிபிஐ விசாரணைதிமுகமுதலமைச்சர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செயற்கை நுண்ணறிவு போர்கள்: ராஜ்நாத் சிங் கருத்து
Next Article தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்த அறிவிப்பு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 100 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய ஆணையம் ஒப்புதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சத்தீஸ்கர் ராய்கட் மாவட்டத்தில் காட்டு யானை தாக்குதல் சம்பவங்கள் குறித்த செய்தி

சத்தீஸ்கரில் யானை தாக்கி ஒரே நாளில் 2 பேர் பலி: ராய்கட் மாவட்டத்தில் அச்சம்

சத்தீஸ்கர் ராய்கட் மாவட்டத்தில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி பெண் மற்றும்…

ஜூலை 11, 2026

ஒடிசாவில் காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்த கொடூரம்

ஒடிசாவில் காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கட்டி இழுத்துச்…

ஜூலை 11, 2026

இந்திய வம்சாவளியினர் – இருநாட்டு உறவின் தூண்: மோடி புகழாரம்

நியூசிலாந்தில் நடைபெற்ற 'கியா ஓரா மோடி' நிகழ்ச்சியில்…

ஜூலை 11, 2026

வியட்நாமில் படகு விபத்து: 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

தெற்கு வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

ஜூலை 11, 2026

கேரளாவில் போதைப்பொருள் வேட்டை: 6700க்கும் மேல் கைது!

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700க்கும் மேற்பட்டோர்…

ஜூலை 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேரலை ஒளிபரப்பு: சபாநாயகர் பேட்டி

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படுமா? என்ற கேள்விக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டியளித்துள்ளார். இது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க.வுக்கு ஆதரவா?- இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது வி.சி.க

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை முடிவு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானபோது யாருக்கும்…

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 5 மையங்களில் நீட் மறுதேர்வு: 2,015 பேர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இதில் 2,015 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

லஞ்சப் புகாரில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ சரவணன் ராஜினாமா? பரபரப்பு

சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ சரவணன் மீது லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் கட்சித் தலைமை விசாரணை நடத்தி வருகிறது. எம்.எல்.ஏ…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?