MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆந்திராவில் போர் விமான தொழிற்சாலை: ரூ.15,803 கோடி முதலீடு, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆந்திராவில் போர் விமான தொழிற்சாலை: ரூ.15,803 கோடி முதலீடு, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஆந்திராவில் போர் விமான தொழிற்சாலை: ரூ.15,803 கோடி முதலீடு, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல்

இந்தியா

ஆந்திராவில் போர் விமான தொழிற்சாலை: ரூ.15,803 கோடி முதலீடு, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல்

Admin
Last updated: மே 16, 2026 1:00 மணி
Admin
Share
SHARE

புட்டபர்த்தியில் பிரம்மாண்ட போர் விமான உற்பத்தி தொழிற்சாலைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர். சத்யசாய் மாவட்டத்தில் 650 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.15,803 கோடி செலவில் இந்த ஆலை அமையவுள்ளது.

இந்த தொழிற்சாலை மூலம் ஆந்திராவிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார். ராயலசீமா மாவட்டங்கள் இனி வறண்ட பகுதியாக இருக்காது, மாறாக பணம் கொழிக்கும் பகுதிகளாக மாறும் என்றும் அவர் கூறினார். கடப்பா இரும்பு தொழிற்சாலை பணிகள் ஜூன் மாதம் தொடங்கி 2028-க்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் ஆந்திரா நாட்டிற்கே ஒரு பாதுகாப்பு கவசமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தங்க உற்பத்தியிலும் ஆந்திரா புரட்சியை ஏற்படுத்தும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஜொன்னகிரி கோல்ட் ஃபீல்டில் இந்த ஆண்டு 600 கிலோ தங்கமும், அடுத்த ஆண்டு முதல் 1500 கிலோ தங்கமும் உற்பத்தி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ஆந்திராவில் கர்னூலில் 8 ட்ரோன் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். வருவாய், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ட்ரோன்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்த இந்தியா, தற்போது அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரித்து தன்னிறைவு அடைந்துள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். 2004-ல் வெறும் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஆயுத உற்பத்தி மையங்கள் இருந்த நிலையில், தற்போது ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி மையங்கள் இருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு சான்றாகும் என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Defence Manufacturingஆந்திராசந்திரபாபு நாயுடுபாதுகாப்பு துறைபோர் விமானம்ராஜ்நாத் சிங்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நேபாளத்தின் அதிசய விழா: கருடன் வியர்வையில் விஷம் முறியும் மர்மம்!
Next Article தமிழகத்தில் மஞ்சள் எச்சரிக்கை: 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது. 300 கோடி…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

சித்தராமையா ராஜினாமா: டி.கே. சிவக்குமார் முதல்வராகிறார்?

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.…

2 Min Read
இந்தியா

மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 23 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read
இந்தியா

புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி

புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்த நிலையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி, ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் கைலாசநாதனிடம் வழங்கினார்.

0 Min Read
இந்தியா

சாலைகளில் தொழுகைக்கு தடை: உ.பி.யில் காவடி யாத்திரைக்காக சாலைகள் மூடல்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் சாலைகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 'காவடி யாத்திரை' போன்ற நிகழ்வுகளுக்காக சாலைகள் மாதக்கணக்கில் மூடப்படுவது குறித்து…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?