த.வெ.க. அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக, த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்' என த.வெ.க. அரசை வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சி திடலில் காலை 10:00 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
கருத்துகள் இல்லை
Stay Connected
சமிபத்திய செய்திகள்
சற்றுமுன்
காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை எதிர்த்து பெங்களூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாட்டாள் நாகராஜ்…
வந்தே மாதரம் அவமதிப்பு: 3 ஆண்டு சிறை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள்…
விவசாயிகள், மாணவர்கள் மோடி அரசை நெருக்குவார்கள்: சிஜேபி நம்பிக்கை
விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஒரு…
குரல் வாக்கெடுப்பில் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் முக்கிய தேர்தல்…
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா, பொதுத் தேர்வுகள்…