த.வெ.க. அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக, த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்' என த.வெ.க. அரசை வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சி திடலில் காலை 10:00 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
You Might Also Like
தெருநாய்கள்: மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
கல்வி நிறுவனங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தல்.
1 Min Read
ஒஹாயோ திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் காயம்
ஒஹாயோ டொலிடோவில் உள்ள Old West End திருவிழாவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 12 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி…
1 Min Read
ஜிம் பயிற்சி: ஆண்மை பாதிப்பு குறித்த அதிர்ச்சி தகவல்!
மணிக்கணக்கில் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்வதும், உடற்கட்டுக்காக மருந்துகள் உட்கொள்வதும் ஆண்களின் குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனைப் பாதிக்கலாம். இது ஆண்மையை பாதிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1 Min Read
அதிமுக அலுவலக விவகாரம்: சி.வி.சண்முகம் விளக்கம்!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது என்றும், உண்மையான தொண்டர்கள் என்பதை சட்டப்படி நிரூபித்த பிறகு அங்கு செல்வோம் என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
1 Min Read

