MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

தமிழ்நாடு

திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூன் 25, 2026 1:42 மணி
Admin
Share
SHARE

திமுக ஆட்சியில் 32 துறைகளில் தலா 16 துறைகள் என உதயநிதிக்கும், மாப்பிள்ளை சபரீசனுக்கும் பிரித்துக் கொண்டு வசூலித்து, மொத்த அமைச்சர்களும் கொண்டு போய் கொடுத்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திமுக எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியையும் மீறி கேலிகள், ஒருமையில் பேசும் பேச்சுக்களை பார்த்திருப்பீர்கள். முதல்வர் ஒவ்வொரு நாளும் 5 மணிநேரம் பொறுமையாக அமர்ந்து குறிப்புகளை எடுக்கிறார். முதல்வர் பேசவில்லை, பேசவில்லை என்று அவருக்கு எதிராக தோற்றத்தை திமுகவினர் உருவாக்குகின்றனர். அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிய பிறகே, முதல்வர் பதிலளித்து பேசுவது மரபு. இதுவரை எந்த முதல்வருக்கும் இல்லாத தைரியம் முதல்வர் விஜய்க்கு இருக்கிறது. அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்து வருகிறார்" என்று கூறினார்.

மேலும் அவர், "4 நாட்களாக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை விசிக தலைவர் திருமாவளவன் பார்க்க வேண்டும். கொளத்தூர் என்று சட்டசபையில் சொல்லக்கூடாதா? முதல்வர் கட்சி நிதி என்று தான் சொன்னார். அனைத்து கட்சிகளும் இருக்கையில், திமுக மட்டும் ஏன் எழுந்தார்கள். அவங்களுக்கு தெரியும், அனைத்து துறைகளிலும் கட்சி நிதி இருக்கிறது. துறை ரீதியாக ஊழலுக்கு என்று திட்டம் தீட்டியுள்ளார்கள். திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளி உரிமத்தை புதுப்பிக்க ஒவ்வொரு பள்ளியிடம் இருந்து ரூ.25 லட்சம் நிதி வாங்கியிருக்கிறார்கள். இது பொதுமக்களுக்கு தெரியும். முதல்வரின் உரைக்குப் பிறகு வேறு யாரும் பேச முடியாது. ஆனால், சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு அவகாசம் தருகிறேன் என்கிறார். கட்சி நிதி, குடும்ப நிதி என்றாலே திமுக தான் என்று அனைவருக்கும் தெரியும். இதை பேசுவதற்கு உதயநிதிக்கு நேர்மையும், துணிச்சலும் இல்லை. வெளிநடப்பு செய்த உதயநிதி செய்தியாளர்களிடம் பேசியதை, சட்டசபையில் பேசியிருக்கலாமே?"

"முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்தார்கள். அதனால் தான் தோல்வியடைந்தனர். திமுக எங்களின் அரசியல் எதிரி. மக்களுக்கான அரசியலை செய்து வருகிறோம். கூட்டணி கட்சிகளிடம் விளக்கிக் கொண்டு இருக்கிறோம். ஆளுர் ஷா நவாஸை தங்களது கட்சிக்கு வருமாறு ஸ்டாலின் நேரடியாக பேசி வருகிறார். இதுதான் பண்ணையார்தனம். ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில் தான் ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அவதூறு பேசுகின்றனர். ஸ்டாலின் நடிப்பு அரசியலை செய்கிறார்" என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆதவ் அர்ஜுனாஉதயநிதி ஸ்டாலின்ஊழல்சபரீசன்தமிழ்நாடு அரசியல்திமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜனநாயக சுதந்திரத்தை மீட்டெடுக்க உறுதியேற்போம்: எல். முருகன்
Next Article மின்சாரத் துறையில் முறைகேடு: ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் மற்றும் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு

கேரளாவிற்கு விலக்கு: கட்டுமானப் பொருட்கள் விவகாரத்தில் விஜய் உறுதி

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளில் இருந்து…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள்…

ஆகஸ்ட் 21, 2026

கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது: விவாகரத்து மனு தள்ளுபடி

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனரீதியான…

ஆகஸ்ட் 21, 2026

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு 100…

ஆகஸ்ட் 21, 2026

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: அரசியல் களத்தில் பரபரப்பு

திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக பார்க்கப்பட்ட மதிமுக, தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சென்னை பெருநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் புதிய சாலைத் திட்டம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னையில் ₹400 கோடியில் புதிய சாலை: போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ₹400 கோடியில் அதிநவீன 'முக்கோண வழித்தடச் சாலை' அமைக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது பயண நேரத்தைக்…

2 Min Read
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு
தமிழ்நாடு

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்: உச்சநீதிமன்றம் அதிரடி

பாக்கெட் உணவுகளில் அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு இருந்தால் எச்சரிக்கை லேபிள் கட்டாயம்: மத்திய அரசு, FSSAI-க்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி.

2 Min Read
போளூர் ரயில்வே கேட் அருகே தற்கொலை செய்து கொண்ட தம்பதி உடலை காவல்துறையினர் ஆய்வு செய்கின்றனர்
தமிழ்நாடு

போளூர் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?