MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: AI புகைப்படங்கள் குறித்து நடிகை ருக்மணி வசந்த் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: AI புகைப்படங்கள் குறித்து நடிகை ருக்மணி வசந்த் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - AI புகைப்படங்கள் குறித்து நடிகை ருக்மணி வசந்த் எச்சரிக்கை

சினிமா

AI புகைப்படங்கள் குறித்து நடிகை ருக்மணி வசந்த் எச்சரிக்கை

Admin
Last updated: மே 24, 2026 8:05 மணி
Admin
Share
SHARE

நடிகை ருக்மணி வசந்த், 'ஏஸ்', 'மதராஸி' போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 'காந்தாரா: சாப்டர் 1' படத்தின் மூலம் பிரபலமான இவர், தற்போது 'டாக்ஸிக்', 'டிராகன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், பச்சை நிற பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

இந்நிலையில், இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டவை என்றும், அவற்றை பகிர வேண்டாம் என்றும் நடிகை ருக்மணி வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'AI மூலம் உருவாக்கப்பட்ட எனது சில புகைப்படங்களை நானும் எனது குழுவினரும் இணையத்தில் பார்த்தோம். அவை முற்றிலும் போலியானவை, ஜோடிக்கப்பட்டவை. இது போன்ற உள்ளடக்கங்களை உருவாக்குவதும், பரப்புவதும் முற்றிலும் பொறுப்பற்ற செயல். இது தனிமனித சுதந்திரத்தின் கடுமையான மீறல்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். இந்தப் புகைப்படங்களை உருவாக்கியவர்கள், பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளோம். அப்புகைப்படங்களைப் பகிர்வதைத் தவிரக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றும் ருக்மணி வசந்த் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இது போன்ற தவறான பயன்பாடுகள் தனிநபர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற போலியான உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AI புகைப்படங்கள்Tamil Actressஎச்சரிக்கைசமூக வலைதளம்செயற்கை நுண்ணறிவுருக்மணி வசந்த்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை
Next Article புதிய அமைச்சர் ராஜ்மோகன் குறித்து நடிகர் கிருஷ்ணா பேச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது. 300 கோடி…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

You Might Also Like

சினிமா

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: ராகவா லாரன்ஸ் போட்டி இல்லை என விளக்கம்

நடிகர் ராகவா லாரன்ஸ், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். மக்களின் நலனுக்காக மட்டுமே அரசியலுக்கு வருவதாகவும், தனிப்பட்ட ஆசைக்காக அல்ல என்றும் அவர்…

1 Min Read
சினிமா

பெத்தி: இந்தியாவில் மட்டும் ரூ.223 கோடி வசூலித்து ராம் சரண் சாதனை!

ராம் சரண் நடிப்பில் வெளியான 'பெத்தி' திரைப்படம், கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் இந்தியாவில் மட்டும் ₹223 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. உலகளவில் ₹315…

1 Min Read
சினிமா

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்!

தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

1 Min Read
சினிமா

ராகவா லாரன்ஸ் வெளியிட்ட ‘காஞ்சனா-4’ படத்தின் புதிய போஸ்டர்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா-4' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?