MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்வர் விஜய்யின் அதிரடி: தலைமைச் செயலகத்தில் புதிய கலாச்சாரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முதல்வர் விஜய்யின் அதிரடி: தலைமைச் செயலகத்தில் புதிய கலாச்சாரம்!
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் அதிரடி: தலைமைச் செயலகத்தில் புதிய கலாச்சாரம்!

Admin
Last updated: May 16, 2026 2:59 pm
Admin
Share
SHARE

தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், தனது அதிரடி நேர மேலாண்மை மூலம் தலைமைச் செயலக அதிகாரிகளைப் பிரமிக்க வைத்துள்ளார்.

தினமும் காலையிலேயே தலைமைச் செயலகத்திற்கு வரும் முதல்வர் விஜய், மதிய உணவை வீட்டிலிருந்தே கொண்டு வந்து சாப்பிடும் அவரது எளிய வழக்கம் தற்போது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திரைத்துறையில் துல்லியமான டைம் மேனேஜ்மெண்ட்க்குப் பெயர்பெற்ற விஜய், தற்போது அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்திலும் அதே பாணியைக் கடைப்பிடித்து வருகிறார்.

முந்தைய ஆட்சிக்காலங்களில் முதலமைச்சர்கள் கோட்டைக்கு வரும் நேரமும், அதற்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளும் பொதுமக்களுக்குப் பெரும் சவாலாக இருந்தன. ஆனால், முதல்வர் விஜய் முன்பாகவே தலைமை செயலகத்திற்கு வந்துவிடுவதால் பொதுமக்களுக்கு எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துகொண்டு, எந்தவித பந்தாவும் இன்றி அரசு ஊழியர் போல் நேரத்தோடு வருவது, மதிய உணவை பாக்ஸில் எடுத்து வந்து சாப்பிடுவது போன்ற எளிய செயல்களைப் பார்த்து மூத்த அதிகாரிகளும், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசாரும் வியப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், அதிகாரத்தின் அடையாளமாக நாற்காலியில் வெள்ளை துண்டு போடும் கலாசாரத்தை முதல்வர் விஜய் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், வெள்ளை துண்டை முதல்வர் அகற்றியது தலைமைச் செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CM VijaySecretariatTamil Naduதமிழகம்தலைமைச் செயலகம்முதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love2
Sad1
Happy2
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article போஜ்சாலா சரஸ்வதி சிலை: லண்டனிலிருந்து மீட்க ம.பி முதல்வர் மோகன் யாதவ் உறுதி
Next Article அதிகாரிகளே! இனி பொதுமக்களை நிற்க வைக்கக் கூடாது – பதிவுத்துறை அதிரடி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து விபத்தில் 8 பேர்…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருச்சி கிழக்கு தொகுதி: அப்பாவு பெயர் விவகாரம் – அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அரசிதழில் சபாநாயகர் அப்பாவு பெயர் இடம்பெற்றது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திருப்பூரில் 140 கிலோ குட்கா கடத்தல்: த.வெ.க. நிர்வாகி கைது

திருப்பூர் பல்லடம் அருகே 140 கிலோ குட்கா கடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட இருவர் கைது. காவல்துறையினரை கண்டதும் நிற்காமல் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில்…

1 Min Read
தமிழ்நாடு

வாரத்தில் 2 நாட்கள் பொதுமக்களை சந்திக்க டிஜிபி உத்தரவு

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் மானூரில் வாகன தணிக்கையின் போது 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?