MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தஞ்சையில் வீட்டில் தூங்கிய பெண்கள்.. 8½ பவுன் நகை திருட்டு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தஞ்சையில் வீட்டில் தூங்கிய பெண்கள்.. 8½ பவுன் நகை திருட்டு!
தமிழ்நாடு

தஞ்சையில் வீட்டில் தூங்கிய பெண்கள்.. 8½ பவுன் நகை திருட்டு!

Admin
Last updated: May 16, 2026 10:31 am
Admin
Share
SHARE

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், வீட்டில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட முயன்றவர்களைத் தடுக்க முயன்ற குடும்பத் தலைவர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தப்பட்டுள்ளார்.

முதல்சேரி காலனியைச் சேர்ந்த மைக்கேல் நவீன் என்பவரின் வீட்டில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை, மைக்கேல் நவீன் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அவரது தாயார் தவசிமேரி மற்றும் மனைவி இவாஞ்சலின் ஆகியோர் மற்றொரு அறையில் கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனர். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், இவாஞ்சலின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியையும், தவசிமேரியின் கழுத்தில் இருந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துள்ளனர்.

பெண்களின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக மைக்கேல் நவீன் விழித்து, திருடர்களைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், மர்மநபர்களில் ஒருவன் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் மைக்கேல் நவீனின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். வீடு புகுந்து திருடிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Crime NewsGold TheftPattukottaiதஞ்சாவூர்நகை திருட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article CSK, LSG வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தது ஏன்? – காரணம் இதுதான்!
Next Article மே 16: சர்வ அமாவாசை, முக்கிய நிகழ்வுகள் – இன்றைய ராசிபலன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ரூ.182 கோடி ஜிகாதி போதைப்பொருள் சிக்கியது: அமித் ஷா தகவல்

இந்தியாவில் முதல் முறையாக ரூ.182 கோடி மதிப்பிலான 'ஜிகாதி போதைப்பொருள்' கேப்டகன் பறிமுதல்…

May 17, 2026

55% மதிப்பெண் எடுத்த மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மும்பையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்…

May 17, 2026

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை…

May 17, 2026

மத்திய அமைச்சர் மகன் போக்சோ வழக்கில் கைது: பரபரப்பு!

தெலுங்கானா மாநில மத்திய இணை அமைச்சர் பண்டி…

May 17, 2026

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

May 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: திரும்பப் பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்… நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை – சிவகாசியில் பயங்கரம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் (வயது 23). லாரி டிரைவரான இவர்…

2 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அவசர கோரிக்கை!

முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை நடத்தாமல், பள்ளிப்…

3 Min Read
தமிழ்நாடு

விஜய் தலைவர்களைச் சந்தித்தது அரசியல் நாகரிக முதிர்ச்சிக்குச் சான்று: திருமாவளவன்

முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றதை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?