MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கொடைக்கானல்: புலிகள் நடமாட்டம் – பேரிஜம் ஏரிக்கு தடை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கொடைக்கானல்: புலிகள் நடமாட்டம் – பேரிஜம் ஏரிக்கு தடை!
தமிழ்நாடு

கொடைக்கானல்: புலிகள் நடமாட்டம் – பேரிஜம் ஏரிக்கு தடை!

Admin
Last updated: May 16, 2026 9:29 am
Admin
Share
SHARE

மலைகளின் இளவரசியான கொடைக்கானல், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய சுற்றுலாத் தலமாகும். குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறையைக் கழிக்க லட்சக்கணக்கானோர் இங்கு வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால், குடும்பத்துடன் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளனர்.

கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில், பேரிஜம் வனப்பகுதியும் ஒன்று. இங்குள்ள ஏரியின் இயற்கை அழகு சுற்றுலாப் பயணிகளைக் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதனால், இப்பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.

இந்நிலையில், பேரிஜம் வனப்பகுதியில் நேற்று 3-க்கும் மேற்பட்ட புலிகள் நடமாட்டம் காணப்பட்டது. புலிகள் சாலையில் சுற்றித் திரிந்ததால், வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதித்துள்ளனர். மேலும், மதிக்கட்டான்சோலை, தொப்பி தூக்கி பாறை போன்ற பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புலிகளின் நடமாட்டம் கட்டுக்குள் வரும் வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை, இந்தத் தடை அமலில் இருக்கும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KodaikanalTiger AlertTourism Banகொடைக்கானல்சுற்றுலா தடைபுலிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Next Article போஜ்சாலா வளாகம் சரஸ்வதி கோயில்: மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து விபத்தில் 8 பேர்…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்…

1 Min Read
தமிழ்நாடு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் காயம்

சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் காயமடைந்தனர். புகைபிடித்தபோது வீசப்பட்ட தீப்பொறி கழிவுப் பட்டாசுகளில் பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணை…

1 Min Read
தமிழ்நாடு

திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆனது

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சை பெற்று…

1 Min Read
தமிழ்நாடு

சனாதனம் ஒழிக: உதயநிதி ஸ்டாலின் விளக்கம் – யாருக்கும் எதிரானவர்கள் அல்ல!

சனாதனம் குறித்த தனது பேச்சுக்கு எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், சமூகத்தில் சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதாகக் கூறினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?