MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

Fernandez
Last updated: ஆகஸ்ட் 13, 2026 8:54 மணி
Fernandez
Share
முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதுகிறார்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதும் முதலமைச்சர் விஜய்
SHARE

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் 9 பேர் மற்றும் அவர்களது மீன்பிடி படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில், கடந்த ஆகஸ்ட் 12, 2026 அன்று இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இது போன்ற இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது மிகுந்த கவலையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாகவும், இதுவரை 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், தாங்கள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் உடனடித் தலையீட்டை எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu CMஇந்திய மீனவர்கள்இலங்கை கடற்படைமீனவர்கள்முதலமைச்சர்ராமநாதபுரம்விஜய்ஜெய்சங்கர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மதுரை BSNL அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் முதன்மை பொது மேலாளர் லோகநாதன் BSNL சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ.1-க்கு 4G சிம்!
Next Article அமைச்சர் அருண்ராஜ் மருத்துவமனை நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

அமைச்சர் த.சரத்குமார் ராணுவ வீரர் குடும்பத்திற்கு காசோலை வழங்குகிறார்
தமிழ்நாடு

சிக்கிம் எல்லையில் வீரமரணம்: ரூ.40 லட்சம் நிதியுதவி அமைச்சர் வழங்கினார்

சிக்கிம் எல்லையில் வீரமரணம் அடைந்த வேலூர் மாவட்ட ராணுவ வீரர் வினோத்குமார் குடும்பத்திற்கு, அமைச்சர் த.சரத்குமார் ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

1 Min Read
மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறி பெண்களை ஏமாற்றிய நபர் மீது போலீஸ் விசாரணை
தமிழ்நாடு

மொட்டை அடித்தால் ரூ.15,000: பெண்களை ஏமாற்றிய நபர் மீது போலீஸ் விசாரணை!

கொரோனா பரவலைத் தடுக்க மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறி பெண்களை ஏமாற்றிய நபர் மீது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2 Min Read
தமிழ்நாடு

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை வெளியீடு: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டார். மின்மின்துறையின் கடன் ரூ. 2,47,130 கோடியாக உயர்ந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திருச்சி: பேருந்தில் பெண்ணிடம் 2½ பவுன் நகை திருட்டு

திருச்சியில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 2½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?