MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்

தமிழ்நாடு

தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்

Admin
Last updated: மே 14, 2026 6:41 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி, தாளமுத்துநகர் அருகே மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் மீனவர் ஸ்னோவின் (26) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் சூசை படுகாயமடைந்தார்.

நேற்று இரவு, ஸ்னோவின் மற்றும் அவரது நண்பர் சூசை ஆகியோர் கடலுக்கு சென்றுவிட்டு, மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தனராஜ் (எ) பாண்டி (20), முத்துக்குமார் (எ) கருப்பு (20) மற்றும் அவர்களுடன் மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி, ஆத்திரமடைந்த சந்தனராஜ், முத்துக்குமார் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்து ஸ்னோவினை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற நண்பர் சூசைக்கும் தலையில் கத்திக்குத்து விழுந்தது.

தாக்குதல் நடத்திய 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஸ்னோவின் மற்றும் சூசை ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்னோவின் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சூசைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime NewsThoothukudi murderகொலைதமிழ்நாடு செய்திகள்தூத்துக்குடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய ‘ஏ’ அணிக்கு வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் வாய்ப்பு!
Next Article டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் வீட்டிலிருந்து பணி: புதிய அறிவிப்புகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவும் காட்சி
தமிழ்நாடு

சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ: பக்தர்களுக்கு தடை நீட்டிப்பு

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும்…

1 Min Read
தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள் துறை சார்ந்த கேள்விகளை எழுப்புவதில்லை – அமைச்சர் விஜய் பாலாஜி

கடந்த ஆட்சியில் செய்த தவறுகளை மறைக்க புதிய பிரச்சினைகளை உருவாக்குவதாக அமைச்சர் விஜய் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்றத்தில் துறை சார்ந்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவதில்லை என்றும் அவர்…

0 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணை: காவிரி டெல்டா வறண்டுவிடும் – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி வறண்டு பாலைவனமாக மாறிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

1 Min Read
தமிழ்நாடு

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்: செந்தில்பாலாஜி சகோதரர் உட்பட 4 பேர் கைது

தவெக ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமார் உட்பட 4 பேர் கைது…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?