MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை
தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை

Admin
Last updated: May 12, 2026 2:24 pm
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், புதிதாகத் தேர்தல் களத்தில் குதித்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து, விஜய் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் ஆட்சி பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய அ.தி.மு.க.வால் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மேலும், அக்கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்ததால், சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, சட்டசபைத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, இரு தரப்பினரும் அதிமுக சட்டமன்றத் தலைவராகத் தங்களை நியமிக்க வேண்டும் என்றும், தங்களுக்குத்தான் பெரும் ஆதரவு உண்டு என்றும் சபாநாயகரைச் சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில், அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டுள்ள சூழலில், எஸ்.பி.வேலுமணி அணியினர் மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரைச் சந்தித்த பின்னர் இந்த மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்
Next Article சர்வதேச செவிலியர் தினம்: அண்ணாமலை வாழ்த்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியலாம்: அரசு அனுமதி

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அரசு அனுமதி…

May 14, 2026

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆசிரியர் கைது: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்த…

May 14, 2026

கேரளாவில் இன்று யாருக்கு முதல்-மந்திரி பதவி? அதிரடி அறிவிப்பு!

கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியைப்…

May 14, 2026

காரின் டிக்கியில் குழந்தைகள்: அதிவேக பயணம் – போலீஸ் நடவடிக்கை!

ஐதராபாத்தில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த காரின் திறந்த டிக்கியில்…

May 14, 2026

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல்,…

May 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!

இலங்கை அருகே உள்ள கடல் பகுதியில் நில விய வளிமண்டல கீழடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடைமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி…

2 Min Read
தமிழ்நாடு

குதிரை பேர புகாரால்… தமிழகத்தில் 3 ஆண்டு கால ஜனாதிபதி ஆட்சியா? பரபரப்பு தகவல்

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள்…

6 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் அலுவலக இன்ஸ்டாகிராம்: ஒரே நாளில் 11 லட்சம் பின்தொடர்வோர்கள் அதிகரிப்பு!

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரே நாளில் 11 லட்சம் பேர் பின்தொடர்ந்ததையடுத்து, மொத்த பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை 22 லட்சமாக உயர்ந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

குமரி மாவட்டம் மருதங்கோடு மடத்துவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 46), தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?