MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்
இந்தியா

பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்

Admin
Last updated: May 12, 2026 12:19 pm
Admin
Share
SHARE

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கையிருப்பு 60 நாட்களுக்குப் போதுமானதாக இருப்பதாகவும், சமையல் எரிவாயு (எல்பிஜி) கையிருப்பு 45 நாட்களுக்குத் தேவையான அளவில் இருப்பதாகவும் விளக்கமளித்தார்.

மேலும், நாட்டில் 1 கோடியே 26 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்லன. வணிக ரீதியிலான சிலிண்டர் விற்பனை 17,000 டன்களைக் கடந்துள்ளது. ஆட்டோ எல்பிஜி விற்பனை 762 டன்களைத் தாண்டியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருகின்றன.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 703 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வலுவான நிலையில் உள்ளது.

சர்வதேச அளவில் போர்ச் சூழலால் எரிபொருள் விலை 30% முதல் 70% வரை உயர்ந்த போதிலும், இந்தியாவில் விலையை அதிகரிக்காமல் அரசு மக்களைப் பாதுகாத்துள்ளது.

இதன் காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்து வருவதாகவும், 2026 முதல் காலாண்டில் இந்த மொத்த இழப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக, எரிபொருள் மற்றும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கில், பெட்ரோல், டீசல் சிக்கனம், ஓராண்டுக்கு தங்கம் வாங்காதிருத்தல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல், வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும் என்பதில் சந்தேகமில்லை – பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி
Next Article முதல்வர் விஜய்க்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வாழ்த்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காதலித்து உல்லாசம் பலாத்காரம் ஆகாது: ஐகோர்ட்டு

திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ் மீது இளம்பெண் அளித்த…

June 30, 2026

கிரிக்கெட் வீரர் சஷாங் சிங், தந்தை மீது வழக்கு பதிவு

வீட்டு சமையல்காரரை அடித்து துன்புறுத்தியதாக கிரிக்கெட் வீரர்…

June 30, 2026

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில்…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

You Might Also Like

இந்தியா

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி அமெரிக்காவுடனான போரில் கொல்லப்பட்டதாக தகவல்கள். அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
இந்தியா

மணிப்பூரில் சிக்கிய 132 என்சிசி மாணவர்கள் பத்திரமாக மீட்பு

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பயிற்சி முடித்த 132 என்சிசி மாணவர்கள், அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக சாலை மார்க்கமாக செல்ல முடியாத நிலையில், இந்திய விமானப்படை…

1 Min Read
இந்தியா

NDA ஆட்சியில் ஊழல்வாதிகள் பாதுகாப்பா? தேஜஸ்வி யாதவ் கேள்வி

பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், NDA ஆட்சியில் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுவதாகவும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களில் அதிகாரிகள் தப்பிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

1 Min Read
இந்தியா

உதயநிதி விரக்தியில் பேசுகிறார் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

தேர்தல் தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுபான விற்பனை மீது குண்டர்…

1 Min Read
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்
இந்தியா

சிக்கனமாக பயன்படுத்த சொன்ன பிரதமர்.. எண்ணெய், எரிவாயு கையிருப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்

Admin
Last updated: May 12, 2026 8:49 am
Admin
Share
SHARE

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இருப்பு உள்ளதாவும் 45 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு (எல்பிஜி) இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் 1 கோடியே 26 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வணிக ரீதியிலான சிலிண்டர் விற்பனை 17,000 டன்களையும், ஆட்டோ எல்பிஜி விற்பனை 762 டன்களையும் தாண்டியுள்ளது. கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு நிலையங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 703 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வலுவாக உள்ளது.

சர்வதேச அளவில் போர் காரணமாக எரிபொருள் விலை 30% முதல் 70% வரை உயர்ந்திருந்தாலும், இந்தியாவில் விலையை உயர்த்தாமல் பொதுமக்களை அரசு பாதுகாத்துள்ளது.

இதற்காக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்றுக்கொள்வதாகவும், 2026ன் முதல் காலாண்டில் இந்த இழப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக எரிபொருள் மற்றும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கப் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் சிக்கனம், ஓராண்டுக்கு தங்கம் வாங்காமல் இருத்தல், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல், வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்றவற்றை கைக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘காஞ்சனா-4’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்
Next Article மேடைக்கு ஓடி வந்த ரசிகர் – போட்டோ எடுத்து நெகிழ வைத்த சூர்யா!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காதலித்து உல்லாசம் பலாத்காரம் ஆகாது: ஐகோர்ட்டு

திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ் மீது இளம்பெண் அளித்த…

June 30, 2026

கிரிக்கெட் வீரர் சஷாங் சிங், தந்தை மீது வழக்கு பதிவு

வீட்டு சமையல்காரரை அடித்து துன்புறுத்தியதாக கிரிக்கெட் வீரர்…

June 30, 2026

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில்…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

You Might Also Like

இந்தியா

சித்தராமையா ராஜினாமா? கர்நாடக அரசியலில் பரபரப்பு

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு வழிவிடும் வகையில் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்…

1 Min Read
இந்தியா

சத்தீஸ்கரில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்: சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய அதிர்ச்சி

சத்தீஸ்கரில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன், குழந்தைகளையே வேடிக்கை பார்க்கும் முன்னிலையில் மனைவியை கட்டிப்போட்டு, அடித்து, சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன்…

1 Min Read
இந்தியா

திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் காதல் திருமண விழாவில் பெரும் குழப்பம்! மணமகனை பார்த்ததும் மணமகள் அதிர்ச்சி, 'இவர் எனக்கு தெரியாது' என கூறியதால் மோதல்.

1 Min Read
இந்தியா

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து, நல்ல ஆரோக்கியம் மற்றும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?