MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்… நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை – சிவகாசியில் பயங்கரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்… நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை – சிவகாசியில் பயங்கரம்

தமிழ்நாடு

மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்… நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை – சிவகாசியில் பயங்கரம்

Admin
Last updated: மே 9, 2026 7:29 மணி
Admin
Share
SHARE

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் (வயது 23). லாரி டிரைவரான இவர் 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை, அவரது செல்போலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரபாகரனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

அப்போது அவர் அதே பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு பிரபாகரனின் உடலை மீட்டனர்.

அப்போது அவரது எழுத்தில், அரியானால் வெட்டப்பட்ட ரத்தக்காயம் இருந்தது. மர்ம நபர்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனர். தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காதல் விவகாரத்தில் பிரபாகரன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக பிரபாகரன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலிக்குமாறு பின்தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

அந்த பெண் பிரபாகரனை கண்டித்தபோதிலும், அவர் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெண்ணின் தந்தை மற்றும் சகோதார் பிரபாகரனை சந்தித்து கண்டித்தனர். இருப்பினும் அவர் இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் பிரபாகரனை கொலை செய்ய சுரேஷ் திட்டமிட்டு செல்போன் மூலம் மது குடிக்க வருமாறு அழைத்துள்ளார். அதன்படி சுரேஷ், அவரது நண்பர் மதுரை விளாங்குடியை சேர்ந்த விக்னேஷ்வரன் ஆகியோருடன் சேர்த்து பிரபாகரன் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது மகள் காதல் விவகார பிரச்சினை ஏற்பட்டு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திர மடைந்த சுரேஷ் தான் மறைந்து வைத்து கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து பிரபாகரனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் நண்பர் உதவியுடன் உடலை அங்குள்ள கிணற்றில் போட்டுவிட்டு 2 பேரும் தப்பினர். இதையடுத்து சுரேஷ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த விக்னேஷ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மகளுக்கு காதல் தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்த தந்தையின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய அரசு அமைக்க குதிரை பேரம் நடந்து விட்டது – வில்சன் எம்.பி.
Next Article பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்னுக்கு ஆல் அவுட்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மனைவி பிரிந்ததால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ஆட்டோ டிரைவர் வெயில்முத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சில தினங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் நலன் கருதி இந்த…

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு திருமாவளவன் நேரில் அஞ்சலி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார். சுப. வீரபாண்டியன், எழிலன்…

1 Min Read
தமிழ்நாடு

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இடமாற்ற ஊழல்: அமைச்சர் மாமனார் மீது விசிக குற்றச்சாட்டு

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரிகளின் இடமாற்றத்தில் பெருந்தொகை கைமாறியுள்ளதாக விசிக புகார். அமைச்சர் ராஜீவின் மாமனார் விஜயபாஸ்கர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?